மீனவர்களை காப்பாற்ற மத்திய-மாநில அரசுகள் காலதாமதம் செய்வது ஏன்?
சவூதி அரேபியாவில் தவிக்கும் 62 மீனவர்களை காப்பாற்ற மத்திய-மாநில அரசுகள் காலதாமதம் செய்வது ஏன்? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து நாளை பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும்