தென்னவள்

மீனவர்களை காப்பாற்ற மத்திய-மாநில அரசுகள் காலதாமதம் செய்வது ஏன்?

Posted by - September 6, 2016
சவூதி அரேபியாவில் தவிக்கும் 62 மீனவர்களை காப்பாற்ற மத்திய-மாநில அரசுகள் காலதாமதம் செய்வது ஏன்? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து நாளை பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

பாளையில் பாலத்தில் கார் மோதி 3 பேர் பலி

Posted by - September 6, 2016
பாளையில் புதுமாப்பிள்ளை கண்முன்னே பாலத்தில் கார் மோதி தந்தை-சகோதரர் பலியாகினர். விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்

வேலூரில் ஏ.டி.எம்.களை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளை

Posted by - September 6, 2016
வேலூரில் ஏ.டி.எம்.களை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வடமாநில கொள்ளை கும்பல் விரைவில் கைது செய்யப்பட்டு தமிழகம் கொண்டு வரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்

கியாஸ் சிலிண்டரில் அடைத்து சாராயம் கடத்தல்

Posted by - September 6, 2016
முழுமையான மதுவிலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் சாராயத்தை கியாஸ் சிலிண்டரில் அடைத்து கடத்திவந்த பலே பேர்வழிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும்

காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடக காங்கிரசுடன் சேர்ந்து பா.ஜனதாவும் நாடகமாடுகிறது- ஜி.கே.வாசன்

Posted by - September 6, 2016
காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடக காங்கிரசுடன் சேர்ந்து பா.ஜனதாவும் நாடகமாடுகிறது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.திருச்சியில் இன்று ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த த.மா.கா. தலைவர்…
மேலும்

தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகளில் சிறந்த மக்கள் சுகாதாரம் தொடர்பான விஷேட விருது

Posted by - September 6, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகளில் சிறந்த மக்கள் சுகாதாரம் தொடர்பான விஷேட விருது, வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்காசியாவுக்கான பணிப்பாளரினால் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இந்த விருது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்

Posted by - September 6, 2016
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என அந்த குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.  அத்துடன் இந்த வாரத்திற்குள் சுற்றுலா மற்றும் விமான நிறுவன அதிகாரிகளும் கோப் குழுவிற்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவரும்…
மேலும்

செந்தில் தொண்டமானுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - September 6, 2016
அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்தினார் என கூறி ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இந்த வழக்கு இன்றைய தினம் ஹட்டன் நீதவான் நீதிமன்றில்…
மேலும்

தயாமாஸ்ட்டருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - September 6, 2016
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயாமாஸ்ட்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு எதிராக பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும்