தென்னவள்

சீதாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலய புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

Posted by - January 29, 2026
நுவரெலியா ரோட்டரி கழகத்தின் முன்னாள் தலைவரும், நுவரெலியா ஸ்ரீ முத்துமாரி அம்மன்  ஆலய மற்றும்  சீத்தாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலய பரிபாலன சபையின் ஆயுட்காலம் காப்பாளருமான வீ. ஆதிமூலம் அவர்களின் தலைமையில் நுவரெலியா சீத்தாஎலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தில் 1 கோடியே…
மேலும்

அங்குலானை கொலைச் சம்பவம்: தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது!

Posted by - January 29, 2026
அங்குலானை சயுரபுர தொடர்மாடி குடியிருப்பில் கடந்த 27ஆம் திகதி 24 வயதுடைய யுவதி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டுவந்த சந்தேக நபர் நேற்று புதன்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

போராட்டத்தில் பதற்றம் ; இளைஞன் மீது தாக்குதல் ; களுத்துறை மாநகர சபை உறுப்பினர் கைது!

Posted by - January 29, 2026
முன்னாள் அமைச்சர் அஜித் பீ பெரேராவின் தலைமையில் களுத்துறை நகரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஆதரவாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஏற்பட்ட பதற்ற நிலையில் இளைஞன் ஒருவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில்  களுத்துறை மாநகர சபை உறுப்பினர் ஒருவர் களுத்துறை தெற்கு…
மேலும்

சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் பரிசீலனை

Posted by - January 29, 2026
12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் அரசாங்கம் பரீசிலனை செய்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும்

சிலாபத்தில் ஹெரோயினுடன் ஒருவர் கைது: பொலிஸார் அதிரடி நடவடிக்கை!

Posted by - January 29, 2026
புத்தளத்தில் சிலாபம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை (28) காலை சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

சுமார் 8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வாகனங்களை திருடிய நபர் கைது!

Posted by - January 29, 2026
வாகன திருட்டு தொடர்பாக தேடப்பட்டுவந்த சந்தேக நபர் ஒருவர் கெஸ்பேவ பகுதியில் வைத்து உரகஸ்மன்ஹந்திய பொலிஸாரால் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

புதிய அரசியலமைப்பு வரைவுக்கு பல் தரப்பு செயலணி அவசியம்

Posted by - January 29, 2026
இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை வரைவதற்கான செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக ஏற்புடைய அரச அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றும் அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், பல் தரப்பு செயலணியொன்றை நிறுவ வேண்டும். அந்த செயலணியானது 1995-2000 மற்றும் 2015 ,2018 ஆம் ஆண்டுகாலப்பகுதிகளில் முன்னெடுத்த…
மேலும்

எச்.1பி விசா முறைகேடு புகார்: டெக்சாஸில் அதிரடித் தடை விதித்த கவர்னர்

Posted by - January 28, 2026
அமெரிக்காவில் குடியேற்றம் தொடர்பான கட்டுப்பாடுகளை அதிபர் டிரம்ப் நிர்வாகம் கடுமையாக்கி வருகிறது. இதில் விசாக்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் எச் 1-பி விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக அதிபர் டிரம்ப் உயர்த்தினார். எச்-1பி விசாவால்…
மேலும்

16 ஆயிரம் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கும் அமேசான்

Posted by - January 28, 2026
ஆன்லைன் வர்த்தகத்தில் ஜாம்பவானாக திகழும் அமேசான் அடிக்கடி ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 16 ஆயிரம் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது.
மேலும்