தென்னவள்

சுவிஸ் பள்ளிகளில் பிரான்ஸ் பிள்ளைகளுக்கு இடம் கிடையாது: நீதிமன்றம் செல்லும் பிரச்சினை

Posted by - August 19, 2025
பள்ளிகளில் பிள்ளைகளை சேர்ப்பது தொடர்பில் சுவிஸ் மாகாணமொன்று எடுத்துள்ள முடிவு, நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்க உள்ளது.
மேலும்

இனி இவர்களுக்கு ஜேர்மன் விசா கிடையாது: ஜேர்மன் அரசு முடிவு

Posted by - August 19, 2025
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, ரஷ்யப் போரை எதிர்க்கும் ரஷ்யர்கள் பலர் ரஷ்யாவிலிருந்து தப்பி வெளியேறிவருகிறார்கள்.
மேலும்

அமைதி நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லையென்றால்… ரஷ்யாவுக்கு மேக்ரான் எச்சரிக்கை

Posted by - August 19, 2025
உக்ரைனுடனான அமைதி நடவடிக்கைகளில் புடின் முன்னோக்கிச் செல்லவில்லையென்றால் ரஷ்யா மீது கூடுதல் தடைகள் விதிக்கப்படும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் எச்சரித்துள்ளார்.
மேலும்

மன்னாரில் காற்றாலை, கணிய மணல் அகழ்வுக்கு எதிராக 17 வது நாளாக தொடரும் போராட்டம்

Posted by - August 19, 2025
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை (19) 17 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த போராட்டத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள்…
மேலும்

வடக்கில் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளும் உயிர்கொடுக்க முற்படுகின்றனர்!- சந்திரசேகர்

Posted by - August 19, 2025
இந்த ஆட்சி கவிழும் என வங்குரோத்து அடைந்த அரசியல்வாதிகள் பிரச்சாரம் முன்னெடுத்து வருகின்றனர். இந்த போலி பரப்புரைக்கு வடக்கில் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளும் உயிர்கொடுக்க முற்படுகின்றனர் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
மேலும்

இரு தரப்பினருக்கு இடையில் தகராறு ; கொடூரமாக தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

Posted by - August 19, 2025
யாழ்ப்பாணத்தில் கடலில் குதித்து விளையாடிய இளைஞன் தலையில் படுகாயமடைந்த நிலையில் திங்கட்கிழமை (18) உயிரிழந்துள்ளார்.
மேலும்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சி.ஐ.டி அழைப்பு!

Posted by - August 19, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மனு நிராகரிப்பு!

Posted by - August 19, 2025
தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை தற்காலிகமாக இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மேலும்

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Posted by - August 19, 2025
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (19) உத்தரவிட்டுள்ளது.
மேலும்

நல்லூரில் கண்ணீரை வரவழைத்த தண்ணீரின் கதை நாடகம் ; தொடரும் நீர்க்கண்காட்சி

Posted by - August 19, 2025
நல்லூர் முருகன் ஆலய திருவிழாவை முன்னிட்டு ‘நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி’ எனும் தொனிப் பொருளில் வடக்கின் நிலத்தடி நீர் சார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த WASPAR & Young Water Professionals முயற்சியில் நீர்வள சபை, நீர்ப்பாசண திணைக்களம், நீர் வழங்கல்…
மேலும்