தென்னவள்

வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினரின் விளக்கமறியல் நீடிப்பு !

Posted by - August 30, 2019
வென்னப்புவ பிரதேச சபையின் உறுப்பினர் துலக்ஷி ஜமோதரி பிரனாந்து மற்றும் அவரது சகோதரிகள் இருவருக்குமான விளக்கமறியலில்  எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இருவரும் இன்று மாரவில நீதீவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இவ்வாறு விளக்கமறியலை…
மேலும்

யுத்தம் எவ்வித முன்னறிவிப்புக்களுடனும் வராது!

Posted by - August 30, 2019
நான்காம் கட்ட ஈழப்போரின் வெற்றிக்கு அரசியல் இராஜதந்திர மற்றும் இராணுவ நடவடிக்கைகளே காரணமாக அமைந்தது. எதிர்காலம் என்பது எப்போதும் முன்கூட்டியே தீர்மானிக்க
மேலும்

பயங்கரவாதியின் உடல் பாகங்களை தோண்டி எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

Posted by - August 30, 2019
மட்டக்களப்பு, கள்ளியங்காடு பகுதியில் உள்ள இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட பயங்கரவாதியின் உடல் பாகங்களை தோண்டியெடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

அமைச்சரவை தீர்மானத்தின்படி 7 பேரை விடுதலை செய்யக் கோரிய நளினி மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு

Posted by - August 30, 2019
அமைச்சரவையின் தீர்மானத்தின் அடிப்படையில் 7 பேரை விடுதலை செய்ய அரசுக்கு உத்தரவிட கோரி நளினி தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
மேலும்

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு, தமிழக நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பரிந்துரை

Posted by - August 30, 2019
தமிழகத்தை சேர்ந்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியனை, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரை செய்துள்ளது.
மேலும்

தமிழகம் முழுவதும் 36 டி.எஸ்.பி.க்கள், உதவி கமி‌ஷனர்கள் இடமாற்றம் டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு!

Posted by - August 30, 2019
தமிழகம் முழுவதும் 36 டி.எஸ்.பி.க்கள் மற்றும் உதவி கமி‌ஷனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

கோவையில், 5 பேர் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல்

Posted by - August 30, 2019
பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளவர்களா? என்ற சந்தேகத்தின் பேரில் கோவையில் 5 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தி 5 செல்போன்கள், 4 சிம்கார்டுகள் உள்பட பல்வேறு மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும்

முதல்வர் வெளிநாடு பயணத்தை காழ்ப்புணர்ச்சி காரணமாக முக ஸ்டாலின் விமர்சித்து வருகிறார் – ஜெயக்குமார்

Posted by - August 30, 2019
காழ்ப்புணர்ச்சி காரணமாக முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து வருகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும்