தென்னவள்

21/4 தாக்குதல்களை ஐ.எஸ். தாக்குதலாக சித்திரிக்க நடவடிக்கை எடுத்தவருக்கு விளக்கமறியல்

Posted by - September 11, 2019
21/4 உயிர்த்த  ஞாயிறு  தொடர் தற்கொலை தாக்குதல்களை ஐ.எஸ். ஐ.எஸ். சர்வதேச பயங்கரவாதிகள் முன்னெடுத்ததாக சித்திரிக்க, விஷேட வலையமைப்பொன்றூடாக
மேலும்

இரணைமடுக்குள விசாரணை அறிக்கை தொடர்பில் வடக்கு ஆளுநர் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை ; கணேஸ்வரன் வேலாயுதம்

Posted by - September 11, 2019
இரணைமடுக்குள விசாரணை அறிக்கை தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தினால் வடமாகாண ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்ட 20.08.2019 திகதியிடப்பட்ட கடிதத்திற்கமைய இரணைமடுக்குள விசாரணை அறிக்கை தொடர்பில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருவதாக…
மேலும்

சின்னத்தினை ஏன் ஏற்க முடியாது – சுசில் பிரேமஜயந்த

Posted by - September 11, 2019
பொதுஜன பெரமுனவின் கொள்கையையும் , ஜனாதிபதி வேட்பாளரையும்  ஏற்றுக் கொள்ளும் சுதந்திர கட்சியினருக்கு ஏன்  மொட்டு சின்னத்தினை ஏற்க முடியாது.
மேலும்

வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர், அவரது சகோதரியின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - September 11, 2019
வென்னப்புவ பிரதேச சபையின் உறுப்பினர் துலக்ஷி ஜமோதரி பெர்னாண்டோ மற்றும் அவரது சகோதரி ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமரை ஆஜராகுமாறு மீண்டும் அறிவிப்பு!

Posted by - September 11, 2019
ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

சவேந்திர சில்வா நியமனம் குறித்து மனித உரிமை பேரவையில் கவலை!

Posted by - September 11, 2019
இலங்கையின் இராணுவ தளபதியாக  சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில்  இலங்கை குறித்த முக்கிய குழு கவலை வெளியிட்டுள்ளது.
மேலும்

இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிதான் மோடி அரசின் 100 நாள் சாதனை – முக ஸ்டாலின்

Posted by - September 11, 2019
இந்திய பொருளாதார வீழ்ச்சிதான் பிரதமர் மோடி அரசின் 100 நாள் சாதனை என்று பரமக்குடியில் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும்

முதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை – பாலகிருஷ்ணன்

Posted by - September 11, 2019
முதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மேலும்