தென்னவள்

தாமரை கோபுர திறப்பு விழாவை முன்னிட்டு நினைவு முத்திரை அறிமுகம்

Posted by - September 14, 2019
தெற்காசியாவின் மிக உயரமான தாமரைகோபுர திறப்பு விழாவை முன்னிட்டு நினைவு முத்திரை ஒன்று வெளியிட அரசாங்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மேலும்

சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசு கையகப்படுத்த வேண்டும்- ராமதாஸ்

Posted by - September 14, 2019
சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசு கையகப்படுத்தி, அதை நிர்வகிக்க அமைக்கப்படும் அறங்காவலர் குழுவில் பிச்சாவரம் சோழர்களை சேர்க்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மேலும்

இந்த மாத இறுதிக்குள் பொருளாதார பாதிப்புகள் சீராகும்- வானதி சீனிவாசன் பேட்டி

Posted by - September 14, 2019
இந்த மாத இறுதிக்குள் பொருளாதார நிலையில் உள்ள பாதிப்புகள் சரியாகும் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
மேலும்

கொடைக்கானலில் கனமழை- நிரம்பி வழிந்த நட்சத்திர ஏரி

Posted by - September 14, 2019
கொடைக்கானலில் பெய்த கனமழை காரணமாக நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பி
மேலும்

காவிரியாறு 70 சதவீதம் அழிந்து விட்டது- ஜக்கி வாசுதேவ்

Posted by - September 14, 2019
காவிரியாறு கடந்த 50 ஆண்டுகளில் 70 சதவீதம் அழிந்து விட்டது என்று திருச்சியில் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
மேலும்

எல்லோரும் தவறுகள் செய்வதுண்டு.. நானும் தவறு செய்துவிட்டேன்.. -பியூஸ் கோயல்

Posted by - September 14, 2019
ஐசக் நியூட்டன் புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தார் என்பதற்கு பதிலாக ஐன்ஸ்டீன் எனக் கூறி நான் தவறு செய்து விட்டேன் என மத்திய மந்திரி பியூஸ் கோயல் தனது தவறை ஒப்புக் கொண்டுள்ளார்.இந்திய
மேலும்

கராச்சி நிர்வாகத்தை அரசு எடுத்தால் பாகிஸ்தான் 4 ஆக பிரியும் : ட்விட்டர் வாசிகள் கண்டனம்

Posted by - September 14, 2019
கராச்சியின் நிர்வாகத்தை அரசு எடுத்தால் பாகிஸ்தான் 4 ஆக பிரியும் என அந்நாட்டு ட்விட்டர் வாசிகள் அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
மேலும்

பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்ப நீங்கள்தான் காரணம்: அமெரிக்கா மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு

Posted by - September 14, 2019
பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்ப அமெரிக்காவே காரணம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும்

2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது

Posted by - September 14, 2019
துபாய் விமான நிலையத்தில் 2 மாம்பழங்களால் இந்திய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.
மேலும்