தென்னவள்

பொன்னையா தனபாலசிங்கம் மாமனிதராக மதிப்பளிப்பு

Posted by - September 19, 2019
பெல்ஜியம் நாட்டின் முன்னாள் பொறுப்பாளர் தனம் என்று அழைக்கப்படும் திரு. பொன்னையா தனபாலசிங்கம் மாமனிதராக மதிப்பளிப்பட்டுள்ளார். இவரது மதிப்பளிப்புக் குறித்து அனைத்துலகத் தொடர்பகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
மேலும்

இன்று முதல் கட்டுப்பணம் செலுத்த முடியும் !

Posted by - September 19, 2019
2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று  முதல் கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும்

நாமலின் திருமண வரவேற்பு நிகழ்வில் மைத்திரி, ரணில்

Posted by - September 19, 2019
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வரவேற்பு நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல முக்கய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
மேலும்

அடுத்த 5 ஆண்டுக்குள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டம்

Posted by - September 19, 2019
நாட்டுக்குள் புதிய முதலீட்டாளர்களை உருவாக்கக்கூடிய பின்புலம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஐந்து ஆண்டுக்குள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

31,500 பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

Posted by - September 19, 2019
பொலிஸ் அதிகாரிகள் 31,500 பேருக்கு மூன்று கட்டங்களின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டத்தில் 5824 பேருக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கோயில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா; அரசாணைக்கு எதிராக வழக்கு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted by - September 19, 2019
கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்க வகை செய்யும் அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் கோயில் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களாக இருந்தாலும் அந்நிலத்தில் அவர்கள் 5…
மேலும்

சென்னை மழை நீர் வடிகால் திட்டம்; 45 டெண்டர்களுக்கு இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted by - September 19, 2019
சென்னையில் 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான மழை நீர் வடிகால் அமைக்கும் திட்டம் தொடர்பான 45 டெண்டர்களுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

வேட்பாளர்கள் தொடர்புடைய அறக்கட்டளை சொத்து விவரங்கள்; வேட்பு மனுவில் தெரிவிக்க திருத்தம்:!

Posted by - September 19, 2019
ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வத்தின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில்…
மேலும்

ஆளுநரானாலும் கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு தொடர்ந்து நடக்கும்: தமிழிசை வழக்கறிஞர்

Posted by - September 19, 2019
தூத்துக்குடி தொகுதி திமுக எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளில், கனிமொழி உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் அனைவருக்கும் விரைந்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு உயர் நீதிமன்றம், ஒத்திவைத்துள்ளது.
மேலும்