தென்னவள்

அமெரிக்க நகரங்களில் மோடி, டிரம்ப் ஒரே வாரத்தில் 2 முறை சந்திப்பு

Posted by - September 20, 2019
அமெரிக்க நகரங்களில் மோடியும், டிரம்பும் ஒரே வாரத்தில் 2 முறை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.அமெரிக்க நகரங்களில் மோடியும், டிரம்பும் ஒரே வாரத்தில் 2 முறை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். ஹூஸ்டன் நிகழ்ச்சியின்போது டிரம்ப் முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என…
மேலும்

அமெரிக்கா, சவுதிக்கு ஈரான் எச்சரிக்கை – எங்களை தாக்கினால் போர் மூளும்

Posted by - September 20, 2019
எங்கள் நாட்டை காப்பதற்கு நாங்கள் கண் சிமிட்டிக்கொண்டிருக்க மாட்டோம் என அமெரிக்கா, சவுதிக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, எண்ணெய் வயல் ஆகியவற்றின்மீது ஆளில்லா விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
மேலும்

புனரமைக்கப்பட்ட வீதி எங்கே?

Posted by - September 19, 2019
ஒக்ரோபர் ஆட்சிக் குழப்பத்தையடுத்து ரணிலைக் காப்பாற்றியதற்கு நன்றிக்கடனாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பெரும்தொகை பணத்தை கம்பரலிய திட்டம் எனும் பெயரில் ரணில் அரசு வழங்கிவருகின்றது
மேலும்

தினேஷ் – ஹக்கீமுக்கிடையில் சபையில் வாக்குவாதம்

Posted by - September 19, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கு திகதி குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் நீர்வழங்கல் அமைச்சரினால் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது தேர்தல் சட்டத்துக்கு முரணாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவத்தார். 
மேலும்

மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் – ஜே.வி.பி.

Posted by - September 19, 2019
பல்கலைக்கழக கட்டமைப்பு முழுமையாக சீர்குலைந்து காணப்படுவதால் பல்கலை கல்விசார் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக அரசாங்கம் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார். 
மேலும்

வவுனியாவில் திடீரென குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர்!

Posted by - September 19, 2019
வவுனியா செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெனிக்பாம் பகுதியில் இன்றையதினம் இராணுவத்தினர் குவிக்கபட்டமையால் பொதுமக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டிருந்தது.
மேலும்

முன்னாள் சுங்க பணிப்பாளர் நாயகத்தை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு !

Posted by - September 19, 2019
முன்னாள் சுங்கப் பணிப்பாளர் நாயகம் ஜகத் பீ விஜேவீர மற்றும் முன்னாள் சுங்க மேலதிக பணிப்பாளர் தாரக செனவிரத்ன ஆகியோரை கைதுசெய்யுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனை மற்றும் கோரிக்கைக்கு அமைய, …
மேலும்

ஜனாதிபதி வேட்பாளராகும் முயற்சியில் தயாசிறி! – செஹான்

Posted by - September 19, 2019
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் தனித்து தீர்மானங்களை எடுக்கும் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகும் முயற்சியில் உள்ளாரா என்ற சந்தேகம் எழுவதாக பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
மேலும்

மின் கம்பத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட அங்கவீனமுற்ற இராணுவ வீரர்

Posted by - September 19, 2019
கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களில் ஒருவர்  இன்று (19) பிற்பகல் அப்பகுதியில் உள்ள மின்விளக்கு கம்பத்தின்  உச்சியில் ஏறி  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும்

ஊடகவியலாளருக்கு பயங்கரவாததடுப்பு விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

Posted by - September 19, 2019
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனுக்கு விசாரணையொன்றில் முன்னிலையாகுமாறு பொலிஸ் திணைக்களத்தின் பயங்கரவாத விசாரணைப் பிரிவு அழைப்பு விடுத்திருக்கின்றது. குறித்த அழைப்பு கடிதத்தில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்று தொடர்பில் தங்களின் வாக்குமூலம் ஒன்று அவசியம்…
மேலும்