தென்னவள்

பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!

Posted by - September 21, 2019
வவுனியா புதிய கற்பகபுரத்தினை சேர்ந்த பொதுமக்கள், பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தினை முற்றுகையிட்டமை யால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நேற்று ஏற்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

சர்வதேச புத்தகக் கண்காட்சி ஆரம்பம்

Posted by - September 20, 2019
2019ஆம் ஆண்டுக்கான கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி, 21ஆவது தடவையாக, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், இன்று (20), ஆரம்பமானது.
மேலும்

சஹ்ரான் குழுவினருக்கு நிதியளிப்பு : விரைவில் விசாரணைகளை முன்னெடுக்கவும் – நளின் பண்டார

Posted by - September 20, 2019
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரிகளான சஹ்ரான் ஹாசீமின் குழுவினருக்கு தமது அரசாங்கத்தினால்
மேலும்

ரயில் சமிக்ஞை கோளாறால் பொதுமக்கள் பெரும் அவதி!

Posted by - September 20, 2019
ரயில்வே சாரதிகள் சட்டப்படி வேலையென்ற தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்பட்டிருக்கும் நிலையில் இன்று காலை மருதானை பிரதான ரயில் சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறின் காரணமாக சுமார் 50 க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் தாமதமடைந்தன. 
மேலும்

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க முயற்சிப்பது ரணிலின் சதி

Posted by - September 20, 2019
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை தோல்வியடைச் செய்யும் வகையில் எந்தவொரு தீர்மானத்தையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுக்காது என்று பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழ்த் தேசிய அரசியலின் செல்நெறி: சாணக்கியமா, சறுக்கலா?

Posted by - September 20, 2019
ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு நாள் நெருங்குகையில், ஏட்டிக்குப் போட்டியாகப் பிரகடனங்களும் பிரசாரங்களும் சூடு பிடித்துள்ளன. இந்த வேளையில், தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ்த் தேசியக்
மேலும்

கஞ்சிபான இமரானின் விளக்கமறியல் நீட்டிப்பு

Posted by - September 20, 2019
பொலிஸ் அதிகாரிகளுக்கு அலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் பாதாள உலகக்குழு உறுப்பினரான கஞ்சிபான இமரானின் விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும்

வெள்ளை வேனில் கடத்தப்பட்டவர் கொட்டாவையில் விடுவிப்பு ; வேனுடன் மூவர் கைது

Posted by - September 20, 2019
ஊருபொக்கை பகுதியில் நேற்று கடத்தப்பட்ட கூட்டுறவுப் பணிப்பாளர் கொட்டாவையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் பேச்சாரள் தெரிவித்தார்.
மேலும்