பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!
வவுனியா புதிய கற்பகபுரத்தினை சேர்ந்த பொதுமக்கள், பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தினை முற்றுகையிட்டமை யால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நேற்று ஏற்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்
