தென்னவள்

நில்வள கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு ; தாழ் நில மக்கள் அவதானம்

Posted by - September 22, 2019
தொடர் மழைக் காரணமாக நில்வள கங்கையின் நீர் மட்டம் அதிரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும்

மத்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்பவர் மு.க.ஸ்டாலின் – திண்டுக்கல் ஐ.லியோனி

Posted by - September 22, 2019
மத்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருபவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்று திண்டுக்கல் ஐ.லியோனி கூறியுள்ளார்.சேப்பாக்கம்
மேலும்

எந்த மொழிக்கும் எதிர்ப்பு கிடையாது: இந்தி மொழி திணிப்பை தான் எதிர்க்கிறோம் – உதயநிதி ஸ்டாலின்

Posted by - September 22, 2019
திமுக எந்த மொழிக்கும் எதிர்ப்பு கிடையாது எனவும் இந்தி மொழி திணிப்பை தான் எதிர்க்கிறோம் எனவும் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.தி.மு.க
மேலும்

ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு பகல் நேர ரெயில் இயக்க வேண்டும் – பயணிகள் கோரிக்கை

Posted by - September 22, 2019
சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் நலன் கருதி ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு பகல் நேர ரெயில் இயக்க வேண்டும் என்று பயணிகள்
மேலும்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது – கமல்ஹாசன்

Posted by - September 22, 2019
நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டசபை இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
மேலும்

ஆந்திரா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு

Posted by - September 22, 2019
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
மேலும்

அமெரிக்காவில் பிரதமர் மோடி – சீக்கிய, போரா, காஷ்மீரி பண்டிட் சமூகத்தினர் உற்சாக வரவேற்பு

Posted by - September 22, 2019
அமெரிக்காவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு அங்குள்ள சீக்கியர்கள், போரா மற்றும் காஷ்மீரி பண்டிட் சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும்

அல்பேனியாவில் தொடர் நிலநடுக்கங்களால் மக்கள் பீதி – 68 பேர் காயம்

Posted by - September 22, 2019
அல்பேனியா நாட்டில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் பல கட்டிடங்கள் சேதமாகின. இதில் சிக்கி 68 பேர் படுகாயம் அடைந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது.
மேலும்

வாக்குப் பெட்டிகளுக்கு விசேடப் பாதுகாப்பு வழங்க திட்டம்

Posted by - September 21, 2019
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் வாக்குகளுக்கான விண்ணப்பங்கள் செப்டெம்பர் 10 ஆம் திகதிவரையில் ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேலும்

ஐ.தே.க செயற்குழு மீது சந்தேகம்: ஹெல உறுமய அறிவிப்பு

Posted by - September 21, 2019
ஐக்கியத் தேசியக் கட்சியின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை களமிறக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள ஜாதிக ஹெல உறுமய அக்கட்சி வேட்பாளர் அறிவிப்பதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளதெனவும் தெரிவித்துள்ளது.
மேலும்