தென்னவள்

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

Posted by - September 25, 2019
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்
மேலும்

2 தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க.வுக்கு சவால் இல்லை- எடப்பாடி பழனிசாமி பேட்டி

Posted by - September 25, 2019
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அதிமுகவுக்கு சவாலாக இல்லை என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
மேலும்

மாணவர் உதித்சூர்யாவுக்கு முன்ஜாமீன் வழங்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு

Posted by - September 25, 2019
ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த விவகாரத்தில் மாணவர் உதித்சூர்யாவுக்கு முன்ஜாமீன் வழங்க மதுரை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு
மேலும்

வீடு புகுந்து பெண்ணை தாக்கியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

Posted by - September 25, 2019
வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றிற்குள் நுளைந்த நபர் ஒருவர் அங்கு இருந்த பெண் ஒருவரை தாக்கி அவர் அணிந்திருந்த சட்டையை கிழித்ததாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும்

பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிப்பு

Posted by - September 25, 2019
தொடரும் சீரற்ற காலநிலைக் காரணமாக தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்தில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்ட விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் ஹேமல் குமார தெரிவித்துள்ளார்.
மேலும்

ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டியவுக்கு அழைப்பு

Posted by - September 25, 2019
முன்னாள் அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய, அரச நிறுவனங்ளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
மேலும்

மஹாவில பிரதேச மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்!

Posted by - September 24, 2019
தொடர் மழையின் காரணமாக கொழும்பு தெமட்டகொடை மஹாவில  பிரதேச  வீடுகளில் மழை நீர் பெருக்கெடுத்தமையினால் தாம் பெரும் அசௌகரியத்தை சந்தித்துள்ளதாகவும் தமக்கு மாற்று வலியை ஏற்படுத்தி கொடுக்குமாறும் கோரி அப் பகுதி மக்கள் இன்று பேஸ் லைன் பிரதான வீதியை மறைத்து…
மேலும்

ஜெனரல் தில்ருக்ஷி டயஸ் பணி இடைநிறுத்தம்

Posted by - September 24, 2019
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளரும், சட்ட மா அதிபர் திணைக்களத்தின் தற்போதைய சொலிஸிட்டர் ஜெனரல் தில்ருக்ஷி டயஸ் உடனடியாக அமுலாகும் வரையில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.  
மேலும்

தேர்தல் சட்டங்களை மீறாது பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுப்படுங்கள் -பஷில்

Posted by - September 24, 2019
தேர்தல் சட்டங்களை மீறாமல் பொது சட்டத்தின் பிரகாரம், மக்களுக்கு  இடையூறு விளைவிக்காத வகையில் தேர்தல் பிரச்சார  நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ எதிரணியின் அனைத்து மாவட்ட  தேர்தல் ஒழுங்கமைப்பு குழுவினரிடம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்