தென்னவள்

முக்கிய இரு திருடர்களை முதலில் தண்­டிக்­க­ வேண்டும் – அநுரகுமார

Posted by - September 26, 2019
நாட்டில் இடம்­பெறும்  மிகப்­பெ­ரிய குற்­றங்கள் அனைத்­தி­னதும் பின்­ன­ணியில் அர­சி­யல்­வா­தி­ களே உள்­ளனர். ரணில் ஆட்­சிக்கு வந்தால் பிணை ­முறி
மேலும்

அர­சியல் சூழ்ச்­சியை நிச்சயம் பிர­யோ­கிப்பார் ரணில் – செஹான் சேம­சிங்க

Posted by - September 26, 2019
ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அமைச்சர் சஜித் பிரே­ம­தா­சவை அறி­விக்கும் நிர்ப்­பந்­தத்தில் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க காணப்­பட்­டாலும், கட்­சியின் தலை­மைத்­து­வத்­தினை  தக்­க­வைத்துக் கொள்ள நிச்­சயம் அர­சியல் சூழ்ச்­சி­யினை பிர­யோ­கிப்பார் என எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செஹான் சேம­சிங்க தெரி­வித்தார்.
மேலும்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து ; இரு பெண்கள் பலி ; மூவர் படுகாயம்

Posted by - September 26, 2019
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும்

சுவிஸ் நாட்டிற்கான இலங்கை தூதுவர் மன்னார் விஜயம்

Posted by - September 26, 2019
சுவிஸ் நாட்டிற்கான இலங்கை தூதரகத்தின்  புதிய தூதுவர் தனது முதலாவது உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு நேற்று  புதன் கிழமை  (25.09.2019) வருகை தந்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். நேற்று  புதன் கிழமை காலை  மறைமாவட்ட ஆயர்…
மேலும்

பாரிய மரம் சரிந்து விழுந்ததில் போக்குவரத்து நெரிசல் ; மரத்தை அகற்றிய பிரதேச சபை உறுப்பினர்

Posted by - September 25, 2019
மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் 56 மைல் கல் பகுதியில் சீரற்ற கால நிலை காரணமாக பாரிய மரம் ஒன்று இன்று காலை(25) முற்றாக வீதி நடுவில் முறிந்து விழுந்துள்ளது. இதன் காரணமாக பிரதான பாதை ஊடாக போக்குவரத்தை மேற்கொண்ட…
மேலும்

குமார வெல்கமவின் கருத்தில் எவ்வித தவறுமில்லை – எஸ்.பி.

Posted by - September 25, 2019
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விரும்பினால் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கத் தயார் என்று குமார வெல்கம தெரிவித்துள்ளதில் எவ்வித தவறும் கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

எல்பிட்டிய தேர்தலுக்கு எதிரான மனு நிராகரிப்பு

Posted by - September 25, 2019
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை நடத்துவதை நிறுத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்து, உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கடனட்டைகளுக்கான ஆகக்கூடிய வட்டி வீதம் அறிவிப்பு

Posted by - September 25, 2019
நவம்பர் மாதம் 1ஆம் திகதியிலிருந்து கடனட்டைகளுக்கான ஆகக்கூடிய  வருடாந்த வட்டிவீதம் நுாற்றுக்கு 28 சதவீதம் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும்