சுவிஸ் நாட்டிற்கான இலங்கை தூதரகத்தின் புதிய தூதுவர் தனது முதலாவது உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு நேற்று புதன் கிழமை (25.09.2019) வருகை தந்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். நேற்று புதன் கிழமை காலை மறைமாவட்ட ஆயர்…
மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் 56 மைல் கல் பகுதியில் சீரற்ற கால நிலை காரணமாக பாரிய மரம் ஒன்று இன்று காலை(25) முற்றாக வீதி நடுவில் முறிந்து விழுந்துள்ளது. இதன் காரணமாக பிரதான பாதை ஊடாக போக்குவரத்தை மேற்கொண்ட…
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விரும்பினால் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கத் தயார் என்று குமார வெல்கம தெரிவித்துள்ளதில் எவ்வித தவறும் கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை நடத்துவதை நிறுத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்து, உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.