தென்னவள்

கொழும்பிலுள்ள பாடசாலைக்கு முன் திடீரென தோன்றிய பாரிய குழி !

Posted by - September 30, 2019
கொழும்பு – 15 மோதரை பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றுக்கு முன்னாள் தோன்றிய பாரிய குழியால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும்  அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளதுடன் இவ்வாறான சம்பவத்திற்கு யார் பொறுப்புக் கூறுவதெனவும் கேள்வியொழுப்பியுள்ளனர். கொழும்பு – 15 மோதரை பகுதியில்…
மேலும்

வீட்டிற்குள் பதுங்கியிருந்த கொடுப்புலி ; கடும் போராட்டத்திக்கு மத்தில் விரட்டியடித்த வீட்டார்!

Posted by - September 30, 2019
வீட்டின் உட்கூரையில் வீட்டாருக்குத் தெரியாமல் பதுங்கியிருந்த கொடுப்புலி ஒன்று வெளியேற்றப்பட்டுள்ள சம்பவமொன்று நேற்று ஓட்டமாவடி – மீராவோடையில் இடம்பெற்றது.
மேலும்

இந்து மதமும் பௌத்த மதமும் ஒன்றுப்பட்ட மதங்களாகும் – மனோ

Posted by - September 29, 2019
இந்து மதமும் பௌத்த மதமும் ஒன்றுப்பட்ட மதங்களாகும். கௌதம புத்தர் இந்துவாகவே பிறந்து இந்துவாகவே வளர்ந்து இந்துவாகவே திருமணம் செய்து இந்துவாகவே ஞானம் பெற்று
மேலும்

வெல்லம்பிட்டிய திடீர் தீ விபத்தில் சிக்கி இளைஞன் பலி; 4 கடைகள் தீக்கிரை

Posted by - September 29, 2019
வெல்லம்பிட்டிய பகுதியில் கடைத் தொகுதி ஒன்றில் பரவிய திடீர் தீயில் சிக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 
மேலும்

சட்டமா அதிபரின் உறுதிமொழியையடுத்து பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது !

Posted by - September 29, 2019
முல்லைத்தீவு பழையசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த தேரரின் உடலை தகனம் செய்வது தொடர்பாக நீதிமன்றின் உத்தரவை அவமதித்தமை மற்றும் சட்டதரணிகள் தாக்கப்பட்டமை  தொடர்பாக  சட்டதரணிகள்   கடந்த 23 .09 தொடக்கம் மேற்கொண்டுவந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்றுடன் (29)கைவிடப்படுவதாக முல்லைத்தீவு…
மேலும்

முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பு

Posted by - September 29, 2019
தேசிய மக்கள் இயக்கம் உள்ளிட்ட சிவில் அமைப்புக்களின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

பிணைமுறி மோசடிக்கு சஜித்தும் பொறுப்பு கூற வேண்டும் – மஹிந்த

Posted by - September 29, 2019
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாத்திரம் அல்ல இன்று அக்கட்சியின்  ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர் சஜித் பிரேமதாசவும் பொறுப்பு கூற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும்

சஜித் வெற்றிபெற்றாலும், மாற்றம் நிகழாது – ஜே.வி.பி.

Posted by - September 29, 2019
சஜித் பிரேமதாச வெற்றிபெற்றாலும் ரணில் விக்ரமசிங்கவே பிரதமராக இருக்கப்போகின்றார். அதனால் இந்த அரசாங்கத்தில் எந்த மாற்றமும் இடம்பெறப்போவதில்லை. அவ்வாறு இல்லை என்றால் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கமாட்டேன் என சஜித் பகிரங்கமாக தெரிவிக்கவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான…
மேலும்

வவுனியாவில் இளைஞர் குழு மதுபோதையில் அடாவடி. பொலிஸார் அசமந்தம் என மக்கள் குற்றச்சாட்டு

Posted by - September 29, 2019
வவுனியா வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்காவுக்கு அருகாமையில் இன்று மாலை இளைஞர் குழுவொன்று மதுபோதையில் அடாவடி புரிந்ததாகவும் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியும் அசமந்தமாக அவர்கள் செயற்பட்டதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சம்பவத்தை கண்ணுற்ற ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,…
மேலும்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் த.தே.கூ. இன்னும் எவ்வித தீர்மானங்களும் எடுக்கவில்லை – சுமந்திரன்!

Posted by - September 29, 2019
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வித தீர்மானங்களையும் இதுவரை எடுக்கவில்லை என யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அனைத்து வேட்பாளர்களுடனும் பேசிய பின்பே அதுதொடர்பில் ஒரு தீர்மானத்தை எடுக்கமுடியும் எனவும் அவர்…
மேலும்