தென்னவள்

சிவாஜிலிங்கம் வேட்பு மனுவை தாக்கல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்!

Posted by - October 6, 2019
எமது கட்சியை சேர்ந்த  சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலுக்கான  வேட்பு மனுவை தாக்கல் செய்தால் அவரை கட்சியிலிருந்து நீக்குவதா இல்லையா என்று தமிழீழ விடுதலை இயக்கம் தீர்மானம் எடுக்கும் என்று ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மேலும்

எரிவாயு சிலிண்டரின் விலையை சுமார் 600 ரூபாவால் குறைக்க முடியும்

Posted by - October 6, 2019
தற்போது காணப்படும் பொருளாதார நிலையில் 12.5 கிலோகிராம் லிட்றோ எரிவாயு சிலிண்டரின் விலையை சுமார் 600 ரூபாவால் குறைக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மேலும்

தேவாலயங்களில் மேப்பநாய் சகிதம் பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கை!

Posted by - October 6, 2019
வவுனியாவில் உள்ள தேவாலயங்களுக்குள் இன்று (06.10) காலை மோப்பநாய் சகிதம் பொலிஸார் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் இலங்கையில் உள்ள தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. எனினும் இரு மாதங்களின் பின் வழமைக்கு திரும்பியிருந்த நிலையில் மீண்டும்…
மேலும்

தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் இருவர் அதிரடி கைது!

Posted by - October 6, 2019
முல்லேரியா பகுதியில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மேலும்

அரசாங்கத்தின் சூழ்ச்சியிலிருந்து பாதுகாக்கவே பஷில் முயற்சித்தார்!

Posted by - October 6, 2019
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபய ராஜபக்ஷ போட்டியிடுவதற்கு எவ்வித சட்ட சிக்கல்களும் இனி கிடையாது. நீதிமன்றத்தின் தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு நாட்டு மக்கள் அரசியல் ரீதியில் தீர்மானங்களை மேற்கொள்ள
மேலும்

அமைச்சுக்களின் செலவீனங்களை 10 வீதத்தால் குறைக்குமாறு அறிவுறுத்தல்!

Posted by - October 6, 2019
அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செலவீனங்களை 10 வீதத்தால் குறைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

மின்னல் தாக்குதலுக்கு இலக்கான 2 குழந்தைகளின் தாய் வைத்தியசாலையில் அனுமதி!

Posted by - October 6, 2019
மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மறே தோட்ட கெடல்ப் பிரிவில் 3.30 மணியளவில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த வேலையில் மின்னல் தாக்கத்திற்கு இலக்கான பெண் ஒருவர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும்

ஜனாதிபதித் தேர்தல் ; கட்டுப்பணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்ட கால எல்லை இன்று நண்பகலுடன் நிறைவு

Posted by - October 6, 2019
2019 ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், அடுத்த மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை இன்று நண்பகலுடன் நிறைவடைய உள்ளது.
மேலும்

இன்று வெளியாகவுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள்..!

Posted by - October 6, 2019
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக பரீட்சைகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் முக்கிய தகவலொன்று வெளியிடப்பட்டுள்ளது. 
மேலும்