தென்னவள்

கொள்ளையடித்த நகைகளுடன் பெங்களூருவில் குடியேற திட்டம் தீட்டிய முருகன்

Posted by - October 15, 2019
திருச்சியில் பிரபல நகைக்கடையில் கொள்ளையடித்த முருகன் நகைகளுடன் பெங்களூர் சென்று குடியேற நினைத்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும்

பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது- சீமான்

Posted by - October 15, 2019
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேலும்

போப் ஆண்டவருக்கு புத்தகம் பரிசளித்த மத்திய மந்திரி

Posted by - October 15, 2019
கேரள கன்னியாஸ்திரியின் புனிதர் பட்ட விழாவில் போப் ஆண்டவருக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் புத்தகத்தை
மேலும்

அமெரிக்காவில் கருப்பின பெண் சுட்டுக்கொலை

Posted by - October 15, 2019
அமெரிக்காவில் போலீசார் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் கருப்பின பெண் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மேலும்

கொலை வழக்கில் தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்டவருக்கு ரூ.34 கோடி இழப்பீடு

Posted by - October 15, 2019
கொலை வழக்கில் தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்டவருக்கு 7 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் இழப்பீடாக வழங்க அரசுக்கு நீதிபதி
மேலும்

7 பாடசாலைகள் தேசிய பாடசாலையாக தரமுயர்வு!

Posted by - October 14, 2019
குளியாப்பிட்டி சாராநாத் வித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகிலவிராஜ் காரயவசத்தின் ஆலோசனைக்கு அமைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்

புதிய கல்வி முறை நாட்டிற்கு தேவை!

Posted by - October 14, 2019
மாணவர்களுக்கு மாத்திரம் அல்லாமல் ஆசிரியர்களுக்கும் கல்வி தொடர்பில் அவதானம் செலுத்தக்கூடிய கல்வி முறை நாட்டிற்கு தேவை என மக்கள் தேசிய சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

சஜித் வென்றாலும் ஐ.தே.க வின் கொள்கையில் மாற்றம் ஏற்படப்போவதில்லை : திஸ்ஸ விதாரண

Posted by - October 14, 2019
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இணைவின் மூலம் 54 வீதமான வாக்குகளை உறுதிப்படுத்திக்கொண்டே கோத்தாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்திருக்கின்றோம்.
மேலும்

சர்வதேச வலைப்பந்தாட்டத்திலிருந்து விடைபெறுகிறார் இலங்கை அணித்தலைவி சத்துரங்கி ஜயசூரிய!

Posted by - October 14, 2019
இலங்கை வலைப்பந்தாட்ட அணித்தலைவியும் சிரேஷ்ட வீராங்கனையுமான  சத்துரங்கி ஜயசூரிய சர்வதேச வலைப்பந்தாட்டப் அரங்கிலிருந்து விடைபெற தீர்மானித்துள்ளார். 1990 ஆம் ஆண்டு பிறந்த சத்துரங்கி தனது பாடசாலைக் காலத்தில் நீளம் பாய்தல், உயரம் பாய்தல் மற்றும் முப்பாய்ச்சல் போட்டிகளில் தனது திறமை வெளிப்பத்தியிருந்தார்.…
மேலும்