பயங்கரவாத அமைப்புகளின் பாதுகாப்பான புகலிடமாக பாகிஸ்தான் திகழ்கிறது என்று ஐ.நா. சபையில் இந்தியா விமர்சித்தது.ஐ.நா.வில் சமீபத்தில் காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் எழுப்பியது. சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை தொடர்ந்து, காஷ்மீரில் தகவல் தொடர்பு சேவைகள்
கர்தார்பூர் வழித்தட ஒப்பந்தத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் கையெழுத்து போட்டன. இதன்படி, சீக்கியர்கள் விசா இன்றி பாகிஸ்தானில் உள்ள தர்பார் சாகிப் குருத்வாரா சென்று வழிபட்டு வரலாம்.சீக்கிய மதத்தின் நிறுவனரும், அந்த மதத்தின் முதல்
80 வயது தந்தையை பராமரிக்காததால் கல்லூரி பேராசிரியையிடம் இருந்து ரூ.3.80 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிக்கப்பட்டு மீண்டும் முதியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை உள்ளிட்ட இடங்களில் மீண்டும் அகழாய்வு பணிக்கு மத்திய அரசின் தொல்லியல் ஆலோசனைக்குழு அனுமதி அளித்து உள்ளது.ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல், கீழடியில் மீண்டும் அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.
எமது நாட்டிற்குள் பயங்கரவாத செயறபாடுகளில் ஈடுபடுபவர்கள் என்று நீதிமன்றத்தின் மூலம் உறுதிப்படுத்தப்படும் நிலையில் அவர்களுக்கு மரணதண்டனையை வழங்குவதற்கு எமது அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை எடுப்போம் என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அதுமாத்திரன்றி போதைப்பொருள் வர்த்தகத்தில்…