தென்னவள்

இணையத்தை கலக்கும் சுட்டிக்குதிரை – மயக்கம் வருவதுபோல் நடிக்கிறது

Posted by - October 25, 2019
சீனாவில் மக்கள் சவாரி செய்ய ஏறினால் மயக்கம் வருவதுபோல் நடிக்கும் சுட்டிக்குதிரை வீடியோ இணையத்தில் வைரலானது
மேலும்

பயங்கரவாத அமைப்புகளின் புகலிடம், பாகிஸ்தான் – ஐ.நா. சபையில் இந்தியா கடும் தாக்கு

Posted by - October 25, 2019
பயங்கரவாத அமைப்புகளின் பாதுகாப்பான புகலிடமாக பாகிஸ்தான் திகழ்கிறது என்று ஐ.நா. சபையில் இந்தியா விமர்சித்தது.ஐ.நா.வில் சமீபத்தில் காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் எழுப்பியது. சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை தொடர்ந்து, காஷ்மீரில் தகவல் தொடர்பு சேவைகள்
மேலும்

கர்தார்பூர் வழித்தட ஒப்பந்தத்தில் இந்தியா, பாகிஸ்தான் கையெழுத்து

Posted by - October 25, 2019
கர்தார்பூர் வழித்தட ஒப்பந்தத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் கையெழுத்து போட்டன. இதன்படி, சீக்கியர்கள் விசா இன்றி பாகிஸ்தானில் உள்ள தர்பார் சாகிப் குருத்வாரா சென்று வழிபட்டு வரலாம்.சீக்கிய மதத்தின் நிறுவனரும், அந்த மதத்தின் முதல்
மேலும்

தந்தையை கவனிக்காததால் மகளிடம் இருந்து பறிபோன ரூ.3.80 கோடி சொத்து

Posted by - October 25, 2019
80 வயது தந்தையை பராமரிக்காததால் கல்லூரி பேராசிரியையிடம் இருந்து ரூ.3.80 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிக்கப்பட்டு மீண்டும் முதியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும்

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி மக்களின் மனநிலை 5 மாதங்களில் மாறியது ஏன்?

Posted by - October 25, 2019
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி மக்களின் மனநிலை 5 மாதங்களில் மாறியது ஏன்? என்று அரசியல் கட்சிகள் இடையே குழப்பம்
மேலும்

ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல், கீழடியில் மீண்டும் அகழாய்வு பணிக்கு மத்திய அரசு அனுமதி

Posted by - October 25, 2019
தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை உள்ளிட்ட இடங்களில் மீண்டும் அகழாய்வு பணிக்கு மத்திய அரசின் தொல்லியல் ஆலோசனைக்குழு அனுமதி அளித்து உள்ளது.ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல், கீழடியில் மீண்டும் அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.
மேலும்

பயங்கரவாதிகளுக்கும், போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும் எமது அரசாங்கத்தில் மரணதண்டனை!

Posted by - October 24, 2019
எமது நாட்டிற்குள் பயங்கரவாத செயறபாடுகளில் ஈடுபடுபவர்கள் என்று நீதிமன்றத்தின் மூலம் உறுதிப்படுத்தப்படும் நிலையில் அவர்களுக்கு மரணதண்டனையை வழங்குவதற்கு எமது அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை எடுப்போம்  என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அதுமாத்திரன்றி போதைப்பொருள் வர்த்தகத்தில்…
மேலும்