தென்னவள்

டெங்கு பாதிப்புள்ள பகுதிகளில் சென்னை மாநகராட்சி ஆணையர் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்

Posted by - October 30, 2019
டெங்கு பாதிப்புள்ள சென்னை பகுதிகளில் மாநகராட்சி ஆணை யர் நேரடி கள ஆய்வு மேற் கொண்டு தடுப்பு பணிகளை துரிதப் படுத்தக் கோரி உயர் நீதிமன்றத் தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
மேலும்

ஆழ்துளை கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளை மீட்க கருவி கண்டுபிடித்தால் ரூ.5 லட்சம் பரிசு

Posted by - October 30, 2019
ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக விழும் குழந்தைகளை மீட்கும் கருவியை கண்டுபிடித்தால்
மேலும்

அரசியல் தலைவர்களின் மின்கட்டண பாக்கியை தடுக்க, ‘பிரி பெய்டு மீட்டர்’

Posted by - October 30, 2019
அரசு அலுவலகங்கள், ஊழியர்களின் குடியிருப்புகள் மற்றும் அரசியல் தலைவர்களின் வீடுகளில் ‘பிரி பெய்டு மீட்டர்‘ (முன்கூட்டியே மின்சார கட்டணம் செலுத்தும் முறை) கருவியை பொருத்த திட்டமிட்டுள்ளது.
மேலும்

இன வாதம் கக்கும் கபே!

Posted by - October 30, 2019
தமிழில் கதைக்க தடை என கொழும்பிலுள்ள பிரபல கபே ஒன்று அறிவித்தல் பலகை மாட்டி அதிர்ச்சியளிக்க வைத்துள்ளது. Peppermint Cafe நிறுவனமே இந்த அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அங்கு பணியாற்றுபவர்கள் ஆங்கிலம், சிங்களம் மட்டுமே அங்கே கதைக்க முடியுமென அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.…
மேலும்

மடு திருத்தலத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தும் உறுதிப்பத்திரம் பேராயரிடம் கையளிப்பு

Posted by - October 30, 2019
மன்னார் மாவட்டத்தில் மடு திருத்தலம் அமைந்துள்ள பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி, அதற்கான உறுதிப்பத்திரத்தை மன்னார் மறை மாவட்ட பேராயர் இம்மானுவேல் அபேர்டினன்ட் அவர்களிடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று (29) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கையளித்தார். கத்தோலிக்க பக்தர்களின் யாத்திரைக்குரிய…
மேலும்

2015 ஆம் ஆண்டுக்கு முன் எம தர்மராஜ ஆட்சியே இருந்தது, எம தூதுவராக கோத்தா

Posted by - October 30, 2019
2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கை நரகமாகவே காணப்பட்டதே அன்றி நாடாக இருக்கவில்லை. அந்த நரகத்தில் காணப்பட்ட எம தர்மராஜ ஆட்சி
மேலும்

சீரற்ற வானிலை; பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

Posted by - October 29, 2019
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தென்மாகணத்தின் சில பாடசாலைகளுக்கு நாளை  (30) விடுமுறை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

இந்துமா சமுத்திரத்தின் கேந்திரமாக இலங்கை உருவெடுக்க சீனா துணை நிற்கும் – சீன தூதுவர் ஷெங் யுவான்

Posted by - October 29, 2019
இந்துமா சமுத்திரத்தின் கப்பல் போக்குவரத்து மையமாக இலங்கை உருவெடுக்க சீனா அனைத்து வகையிலும் ஒத்துழைப்புகளை வழங்கும். டுபாய் – கொழும்பு கப்பல் போக்கு வரத்து அடுத்தகட்ட முக்கிய நகர்வாகவே அமைந்துள்ளன. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு இன மற்றும் கட்சி அரசியலின்…
மேலும்