டெங்கு பாதிப்புள்ள பகுதிகளில் சென்னை மாநகராட்சி ஆணையர் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்
டெங்கு பாதிப்புள்ள சென்னை பகுதிகளில் மாநகராட்சி ஆணை யர் நேரடி கள ஆய்வு மேற் கொண்டு தடுப்பு பணிகளை துரிதப் படுத்தக் கோரி உயர் நீதிமன்றத் தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
மேலும்
