தென்னவள்

நிலவின் தென்துருவத்தில் மீண்டும் தரை இறங்க இஸ்ரோ நடவடிக்கை – ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் சிவன் தகவல்

Posted by - November 3, 2019
நிலவின் தென் துருவத்தில் மீண்டும் மெல்ல தரை இறங்க நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் பேசிய இஸ்ரோ தலைவர்
மேலும்

காசா முனையில் போராளிகளின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் குண்டுவீச்சு – பாலஸ்தீன வாலிபர் பலி

Posted by - November 3, 2019
காசா முனையில் போராளிகளின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய குண்டு வீச்சில் பாலஸ்தீன வாலிபர் ஒருவர் பலியானார்.
மேலும்

சென்னையில் புதிய துணை கமிஷனர்கள் நியமனம் – 34 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு

Posted by - November 3, 2019
தமிழகம் முழுவதும் 34 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் புதிய துணை கமிஷனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட 17 பெண்கள் உட்பட 100 பேர் கைது!

Posted by - November 3, 2019
கொழும்பு, தெஹிவளை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் முகநூலூடாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட 100 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மேலும்

ஐடிஎன்னின் அரசியல் நிகழ்ச்சிகளிற்கு தடை – மகிந்த தேசப்பிரிய உத்தரவு- ரட்ணஜீவன் கூல் கடும் எதிர்ப்பு

Posted by - November 3, 2019
ஐடிஎன்னிற்கு எதிராக தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரிய விடுத்துள்ள தடையுத்தரவு தொடர்பில் கடும் சர்ச்சை வெடித்துள்ளது.
மேலும்

ராஜபக்ஷ குடும்பத்தினர் வெற்றி பெறுவதற்காக சஹ்ரான் எனும் குண்டுதாரியைப் பயன்படுத்தினர்!

Posted by - November 2, 2019
சிறுபான்மை மக்களை தள்ளி வைத்துவிட்டு இந்த நாட்டில் ஒரு ஜனாதிபதி வரமுடியாது எனும் உண்மையை இந்த ராஜபக்ஷ குடும்பத்திற்கு சொல்லி அவர்களுக்கு நல்லதொரு பாடம் புகட்ட வேண்டும் என்று விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி…
மேலும்

பொய் பிரசாரத்தில் உச்சம் தொட்டுவிட்டனர்!

Posted by - November 2, 2019
மிலேனியம் சேஞ் கோபரேஷன் நிறுவனத்துடனான ஒப்பந்தம் தொடர்பாக போலி பிரசாரங்கள் பரவி வருவதாக குற்றஞ்சாட்டும் கெபினட் அந்தஸ்த்து அல்லாத அமைச்சர் அஜித் பீ  கோட்டா அணியினர் பொய்களை உருவாக்கும் உச்சகட்டத்துக்கு சென்றுள்ளனர் எனவும் சாடினார். 
மேலும்

சஜித்தை வீழ்த்த பாரிய சதி!

Posted by - November 2, 2019
சிறுபான்மை மக்களின் ஆதரவைப்பெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பாரிய சதியொன்று அரங்கேற்றப்படுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
மேலும்

தவறுதலாக ஏற்பட்டத் தவறுக்கு மனம் வருந்துகிறேன்!

Posted by - November 2, 2019
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் வவுனியா பிரச்சார கூட்டத்தில், அமைச்சர் ரிசாட் பதூதீனை, “வன்னி மாவட்ட தலைவர்” என்று கூறி விட்டேனெ சிலர் தன்னை விமர்சிப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

’கோட்டாவின் படையோடு வந்தாலும் விவாதத்துக்கு தயார்’

Posted by - November 2, 2019
ஸ்ரீ லங்கா ​பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை விவாதத்துக்கு வருமாறு வி​டுத்த அழைப்புக்கு இதுவரையில் பதில்
மேலும்