தென்னவள்

அமெரிக்காவின் பியர்ல் ஹார்பர் கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் துப்பாக்கி சூடு

Posted by - December 5, 2019
அமெரிக்காவின் பியர்ல் ஹார்பர் கடற்படை கப்பல் தளத்தில் கடற்படை சீருடையுடன் நுழைந்த நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
மேலும்

ஆசியாவிலேயே முதல் முறையாக குழந்தைகள் ஆஸ்பத்திரியில் இயற்கை மருத்துவ சிகிச்சை அறிமுகம்!

Posted by - December 5, 2019
ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில், குழந்தைகளுக்கு மருந்து, மாத்திரை இல்லாத இயற்கை மருத்துவ முறையில் சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும்

மஹிந்தவுக்கு லண்டன் சிறுவன் கடிதம்

Posted by - December 4, 2019
அப்துல்லா அபுபைட் என்கிற 6 வயதுடைய லண்டன் சிறுவன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளார். குறித்த கடிதத்தை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது டுவிட்டர்  வலைத்தளத்தில் இன்று (04) வெளியிட்டு பதிவென்றையும் இட்டுள்ளார். அப்துல்லா அபுபைட் என்கிற 6 வயதுடைய…
மேலும்

‘மகேந்திரனுக்கு எதிரான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன’!

Posted by - December 4, 2019
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கையிடம் ஒப்படைப்பதற்கான கோரிக்கை அடங்கிய ஆவணங்கள் சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம்  தெரிவித்துள்ளது.
மேலும்

வவுனியா செட்டிகுளம் விவசாயிகளின் அவல நிலை

Posted by - December 4, 2019
வவுனியா செட்டிகுளத்தில் விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். தினமும் விவசாய நிலங்களுக்குள் நுழையும் யானைகளினாலேயே அவர்களின் விவசாய நிலங்கள் அழிவடைந்து வருவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சுமார் 60 ஏக்கர் வரையிலான உழுந்து பயிர்ச்செய்கை…
மேலும்

பௌத்த மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தினை புறக்கணித்தமை குறித்து கவனம் செலுத்தப்படும் : நவீன்

Posted by - December 4, 2019
ஐக்கிய தேசிய கட்சிக்குள் எழுந்துள்ள  அடிப்படை பிரச்சினைகளுக்கு  நாளை கூடவுள்ள பாராளுமன்ற
மேலும்

விவசாய உற்பத்திகளை அதிகரித்து விவசாய சமூகத்தின் வருமானத்தை உயர்த்துவோம்!

Posted by - December 4, 2019
எமது நாட்டில் பயிரிடக்கூடிய உணவுப் பயிர்களை பயிரிட்டு, அவற்றிற்கு பெறுமதி சேர்த்து தேசிய உணவுப்பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், தரமான உணவுப் பொருட்களின் வழங்கலை அதிகரிப்பதற்கும் பெறுமதி
மேலும்

இடமாற்றம் வழங்கக் கோரி ஆசிரியர்கள் யாழ்ப்பாணம் மாகாண கல்விப் பணிப்பாளரை சந்தித்தனர்!

Posted by - December 4, 2019
வடக்கு மாகாணத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் 6 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் யாழ்ப்பாணம் மாகாண கல்விப் பணிப்பாளரை சந்தித்து வலியுறுத்தினர். யாழ்ப்பாணம் கல்வி வலய வளாகத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் இன்று…
மேலும்

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து உயிரிழப்பு

Posted by - December 4, 2019
வட்டுக்கோட்டை அராலி கிழக்குப் பகுதியில் நேற்று மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
மேலும்

கிழக்கு, வடமத்திய மாகாணங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்!

Posted by - December 4, 2019
கிழக்கு மாகாணம் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்றைய தினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில், கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டள்ளார். அத்துடன் வடமத்திய மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண ஜனாதிபதி…
மேலும்