தென்னவள்

குடவாசல் அருகே 10 ஆயிரம் ரூபாய்க்கு சிறுமிகள் விற்பனை- பாட்டி, இடைத்தரகர்கள் மீது வழக்கு

Posted by - December 13, 2019
குடவாசல் அருகே சிறுமிகளை தலா 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாக அவரது பாட்டி மற்றும் இடைத்தரகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

பாலில் சயனைடு கலந்து கொடுத்து 3 குழந்தைகளை கொன்று கணவன்- மனைவி தற்கொலை

Posted by - December 13, 2019
விழுப்புரத்தில் பாலில் சயனைடு கலந்து கொடுத்து 3 குழந்தைகளை கொன்று கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் சித்தேரிக்கரை சலாமத் நகரை சேர்ந்தவர் அருண் குமார்(வயது 34). இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சிவகாமிசுந்தரி(28) என்ற…
மேலும்

மீண்டும் பிரதமராகின்றார் பொறிஸ் ஜோன்சன் – பிரித்தானிய தேர்தலில் கொன்சவேர்ட்டிவ் கட்சி வெற்றி

Posted by - December 13, 2019
பிரித்தானிய பொதுத்தேர்தலில் 33  ஆசனங்களை பெற்று பிரதமர் பொறிஸ்ஜோன்சனின் கொன்சவேர்ட்டிவ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
மேலும்

ரஞ்சித் டி சொய்சாவின் இடத்துக்கு வருண லியனகே!

Posted by - December 13, 2019
உயிரிழந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சாவின் மறைவினை தொடர்ந்து, வெற்றிடமாகியுள்ள அந்த இடத்துக்கு வருண லியனகே நியமிக்கப்படவுள்ளார்.
மேலும்

பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள அரச நிறுவனங்கள் !

Posted by - December 13, 2019
புதிய வர்த்தமானி அறிவித்தலின் மூலம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் 31 அரச நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
மேலும்

அரச ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவுக்கு திறைசேரி அனுமதி!

Posted by - December 13, 2019
அரசுக்கு சொந்தமான சட்டரீதியான அமைப்புகள் மற்றும் முழு அரசுக்கும் சொந்தமான நிறுவனங்களில் தொழில்புரியும் ஊழியர்களுக்கான 2019 ஆம் ஆண்டுக்கான மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு திறைசேரி அனுமதி வழங்கியுள்ளது.
மேலும்

கோப் குழு முன்னெடுத்த விசாரணைகளை விட்ட இடத்திலிருந்து தொடர முடியும் – சுனில் ஹந்துநெத்தி

Posted by - December 12, 2019
மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரம் குறித்து முன்னைய கோப்குழு முன்னெடுத்த விசாரணைகளை விட்ட இடத்தில் இருந்து புதிய கோப்குழு முன்னெடுக்க முடியும் என முன்னாள் கோப்குழு தலைவர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.
மேலும்

யாழில் வாகன விபத்து – ஒருவர் பலி

Posted by - December 12, 2019
யாழ்ப்பாணம் –  பருத்தித்துறை பிரதான வீதியில்  சிறுப்பிட்டி பகுதியில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஹைஏஸ் வானும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

அரச நிறுவனங்களின் தலைவர் பதவிற்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை கையளிக்கலாம்

Posted by - December 12, 2019
அரச நிறுவனங்களுக்கான தலைவர்களை நியமிக்கும் விடயத்தைப் பொறுத்தவரை அதற்கென பிரத்யேக ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது என அரசாங்க ஊடகபேச்சாளர் தெரிவித்தார்.
மேலும்