தென்னவள்

சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு: பொன் மாணிக்கவேல் அறிவிப்பு

Posted by - December 16, 2019
சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் ஒப்படைத்து விட்டதாக பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
மேலும்

தேமுதிக போட்டியிடும் இடங்கள் விரைவில் வெளியிடப்படும்: பிரேமலதா விஜயகாந்த் தகவல்

Posted by - December 16, 2019
உள்ளாட்சித் தேர்தல் பங்கீடு குறித்து அதிமுகவுடன் சுமூகமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எனவே, ஓரிரு நாளில் தேமுதிக போட்டியிடும் இடங்கள் வெளியிடப்படும் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரி வித்தார்.
மேலும்

தமிழகத்தில் விருப்ப ஓய்வுத் திட்டத்துக்கு பிஎஸ்என்எல் ஊழியர்கள் 5,308 பேர் விண்ணப்பிப்பு: முடிவை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு வழங்க ஊழியர் சங்கம் கோரிக்கை

Posted by - December 16, 2019
விருப்ப ஓய்வுத் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் 5,308 பேர் விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் 50 சதவீதம்
மேலும்

மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கான என்எம்எம்எஸ் தேர்வில் 1.5 லட்சம் பேர் பங்கேற்பு

Posted by - December 16, 2019
மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கான என்எம்எம்எஸ் தேர்வை 1.50 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.
மேலும்

ரெலோவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் புதிய கட்சி ஆரம்பித்தமை எமக்கு சிறிய சூறாவளி தாக்கம் மட்டுமே

Posted by - December 15, 2019
ரெலோ கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் புதிய கட்சி ஆரம்பித்தமை எமக்கு சிறிய சூறாவளி தாக்கம் மட்டுமே எமது கட்சி இப்போதும் மிக பலமாகவே உள்ளது என ரெலோ கடசியின் தலைவரும் பாராளுமனற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஹம்பாந்தோட்டை தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்!

Posted by - December 15, 2019
ஹம்பாந்தோட்டை நகர சபைக்கு சொந்தமான கூட்டு உரத் தயாரிப்பு வளாகத்தில் உள்ள தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ திட்டத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்று (15) பார்வையிட்டார். ஹம்பாந்தோட்டை நகரின் குப்பை பிரச்சினைக்கு தீர்வாக நாளொன்றுக்கு 50 தொன் திண்மக் கழிவுகளை…
மேலும்

விக்கியின் கூட்டோடு இணைய தயார் – சிறிகாந்தா

Posted by - December 15, 2019
முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் இணைந்து உருவாக்கும் கூட்டு அணியுடன் கைகோர்த்துப் பயணிக்க தமிழ்த் தேசியக் கட்சி தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் மூத்த சட்டத்தரணி என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில்…
மேலும்

கோவையில் வாட்ஸ் அப் குழு அமைத்து வழிப்பறி; 5 பேர் கைது; சினிமாவைப் பார்த்து கற்றுக் கொண்டதாக வாக்குமூலம்

Posted by - December 15, 2019
கோவையில் வாட்ஸ் அப் குழு அமைத்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 5 இளைஞர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
மேலும்