இங்கிலாந்தில் மாடல் அழகி தமரா மாளிகையில் நுழைந்த மர்ம நபர்கள் ரூ.470 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.இங்கிலாந்து
பழனி அரசு அருங்காட்சியகத்தில் நண்பர்களுடன் காவலாளி மது விருந்து கொண்டாடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.பழனி அடிவாரம் சன்னதி வீதியில் தண்டாயுதபாணி சுவாமி கோவில் நிர்வாகத்துக்கு சொந்தமான அரசு அருங்காட்சியகம் உள்ளது. இங்கு காவலாளியாக
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெண்கள் கல்லூரியில் இன்று காலை பேராசிரியை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ளது டி.ஜி.வைஷ்ணவா பெண்கள் கல்லூரி.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் வன்முறை சம்பவங்கள் நீடித்து வருகின்றன. மேலும் வாகனங்களுக்கு தீவைக்கும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது.