தென்னவள்

இந்திய கடற்படை தளபதி இலங்கை விஜயம்

Posted by - December 19, 2019
இந்திய கடற்படை தளபதி அத்மிரல் கரம்பீர் சிங் 4 நாட்கள் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கையை வந்தடைந்தார். இலங்கை – இந்திய இருதரப்பு கடல்சார் உறவுகளை வலுப்படுத்துவதே இவரது விஜயத்தின் நோக்கமாகும். இந்திய கடற்படை தளபதி அத்மிரல் கரம்பீர் சிங்…
மேலும்

வவுனியாவில் பொலிஸ் நடமாடும் சேவை நிலையம் ஆரம்பம்!

Posted by - December 19, 2019
வவுனியா நகர்ப்புறங்களின் பாதுகாப்பிற்காகவும் பண்டிகைக்காலங்களில் இடம்பெறும் குற்றச் செயல்களைத்தடுத்து நிறுத்துவதற்கு வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்துடன் இணைந்து வவுனியா வர்த்தகர் சங்கம் பொலிஸ் நடமாடும் சேவை நிலையம் ஒன்றிணை இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டு அவசர தொலைபேசி இலக்கங்களும் அறிமுகம் செய்து…
மேலும்

மட்டக்களப்பில் டெங்கு தாக்கம் தொடர்ந்தும் அதிகரிப்பு – இதுவரை 1879 பேர் பாதிப்பு

Posted by - December 19, 2019
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குத் தாக்கம் தொடர்ந்தும் அதிகரித்து வருதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை டெங்கு கட்டுப்பாடு பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வி. குணராஜசேகரம் தெரிவித்தார். இவ்வாண்டு ஐனவரி முதலாம் திகதியில் இருந்து டிசெம்பெர் 13 வரை 1879…
மேலும்

முஸ்லிம்கள் எம்முடன் இணைந்து கொள்ளவேண்டும்: அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

Posted by - December 19, 2019
முஸ்லிம் மக்கள் தவ­றான எண்­ணங்­களில் இருந்து விடு­பட்டு, எதிர்­வரும் தேர்­தலில் அர­சாங்­கத்­துடன்
மேலும்

சம்பிக்கவின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - December 19, 2019
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்கவை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது அவரை  இம்மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

தமிழினத்தை வழிநடத்துகின்ற பொறுப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கே உண்டு -மாவை

Posted by - December 19, 2019
தமிழினத்தை வழிநடத்துகின்ற பொறுப்பு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு இதைத்தான் கடந்த 70 ஆண்டு காலமாக தமிழ் மக்கள் அந்த ஆணையை வழங்கி வருகின்றார்கள். 
மேலும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் ஒப்படைப்பு!

Posted by - December 19, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை இன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
மேலும்

பேராசிரியர் அன்பழகன் எனக்கு ‘பெரியப்பா’- மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

Posted by - December 19, 2019
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வீட்டுக்கு இன்று காலை முக.ஸ்டாலின் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவருடன், துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோரும் சென்று இருந்தனர்.
மேலும்

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு – மாணவரின் தந்தைக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Posted by - December 19, 2019
நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் மாணவரின் தந்தைக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து தேனி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தமிழகத்தில் பல்வேறு
மேலும்

ர‌ஷிய போர் விமானம் தரையில் விழுந்து விபத்து – 2 விமானிகள் உயிர் தப்பினர்

Posted by - December 19, 2019
ர‌ஷிய போர் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானிகள் சாதுரியமாக செயல்பட்டு விமானத்தில் இருந்து குதித்ததால் அதிர்‌‌ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மேலும்