தென்னவள்

பெண்களை மரியாதையுடன் நடத்துவோம்: 22 லட்சம் மாணவர்கள் உறுதிமொழி

Posted by - December 25, 2019
டெல்லியில் நேற்று திங்கட்கிழமை முதல்வர் கேஜ்ரிவால் தலைமையில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பாடசாலைகளில் உள்ள மாணவர்கள் இந்த உறுதிமொழியை மேற்கொண்டனர்.
மேலும்

புர்கினோ பாசோ நாட்டில் பயங்கரவாத தாக்குதல் : 35 பேர் உயிரிழப்பு

Posted by - December 25, 2019
புர்கினோ பாசோநாட்டில் பயங்கராவதிகளின் தாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும்

நெருப்பு வளைய சூரிய கிரகணம் நாளை

Posted by - December 25, 2019
இந்த வருடத்தில் இடம்பெறவுள்ள இறுதி நெருப்பு வளைய சூரிய கிரகணம் நாளை 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதனை நாட்டு மக்கள் காணக்கூடியதாக இருக்கும் என்று வானவியலாளர் அனுர ஸ்ரீ பெரேரா தெரிவித்துள்ளார். கிரகணம் ஏற்படும்போது, நிலவு முழுவதுமாக சூரியனை மறைக்காமல்…
மேலும்

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை : சாரதிகளின் விடுமுறை இரத்து

Posted by - December 25, 2019
பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று முதல் போக்குவரத்து சேவையை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும்

யாழில் மணல் அகழ்வு, வாள்வெட்டு போன்ற குற்றச்செயல்களை ஒழிக்க சிறப்பு சுற்றுக்காவல் நடவடிக்கை

Posted by - December 25, 2019
யாழ். மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் சட்டத்துக்கு புறம்பான மணல் அகழ்வு, வாள்வெட்டு வன்முறைகள் உள்ளிட்ட குற்றச்செயல்களை முற்றாக ஒழிக்க இன்றிலிருந்து பொலிஸ் மற்றும் சிறப்பு அதிரடிப்படையின் சிறப்பு சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்ன…
மேலும்

இனவாதப் போக்கை தெற்கிலுள்ளவர்கள் கைவிட வேண்டும் – சிவாஜிலிங்கம்

Posted by - December 25, 2019
தமிழ் மக்களை அல்லது தமிழ் தலைவர்களை கைது செய்வோம் என்று அச்சுறுத்துவது அல்லது விரட்டியடிப்போம் என்று கூறுகின்ற இனவாதப் போக்கை தெற்கிலுள்ளவர்கள் கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ள தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் நீங்கள் வாள் எடுத்தால் நாங்களும்…
மேலும்

வீட்டின் பின்புறத்திலிருந்து ஏழுமாத சிசுவின் சடலம் மீட்பு

Posted by - December 24, 2019
அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட சாகாம் குடிநிலம் கிராமத்தில் வீட்டின் பின்புறத்திலிருந்து  சிதைவடைந்த நிலையில் சுமார் ஏழுமாத சிசுவின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலமாக தெரிவிக்க்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவருவது, கடந்த ஞாயிற்றுக்கிழமை(22) 38…
மேலும்

பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரின் சடலம் வெட்டுக் காயங்களுடன் மீட்பு!

Posted by - December 24, 2019
நீர்கொழும்பு, தலுபெத்த பகுதியில் இலங்கையில் உள்ள ஐக்கா நாடுகள் சபையின் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

சட்ட விரோத மண் அகழ்விற்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு

Posted by - December 24, 2019
மன்னாரில் சட்ட விரோத மண் அகழ்விற்கு எதிராக தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் எதிர் வரும் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் கனிய வளங்களை சட்ட…
மேலும்

சுனாமி பேரழிவுக்கு 15 வருடங்கள் நிறைவு; இரு நிமிடங்கள் மௌன அஞ்சலிக்கு அழைப்பு !

Posted by - December 24, 2019
தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு டிசம்பர் 26 ஆம் திகதி காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை நாடளாவிய ரீதியில் இரண்டு நிமிடங்களுக்கு மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு  கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும்