தென்னவள்

பாடசாலை மாணவர்களின் வவுச்சர்கள் தொடர்பில் கல்வியமைச்சின் புதிய தகவல்!

Posted by - December 27, 2019
2020 ஆம் ஆண்டு முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும்போது அனைத்து மாணவர்களுக்கும் சீருடைத் துணி மற்றும் சப்பாத்து என்பவற்றுக்கான வவுச்சர்கள் வழங்கப்படும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
மேலும்

சுகாதார அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்ற சிறப்புக் கலந்துரையாடல்!

Posted by - December 27, 2019
சுகாதார அமைச்சின் காரியாலயத்தில் நேற்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி, அமைச்சின் உறுப்பினர்கள் மற்றும் சுகாதார பிரிவின் தொழிற் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இதன்போது பரிபூரண மற்றும் மேலதிக வைத்திய சேவைகளில் ஈடுப்படும் உத்தியோகஸ்தர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் ,…
மேலும்

‘மஹிந்த சிந்தனை’ என்ற புத்தகம் சம்பிக்க ரணவக்கவினாலேயே எழுதப்பட்டது : ஹிருணிகா

Posted by - December 27, 2019
உண்மையில் தற்போதைய அரசாங்கம் அவர்களது திறமையால் ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளவில்லை.மாறாக எமது தரப்பினரின் திறமைக்குறைவினாலேயே தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.
மேலும்

சிறைச்சாலை மறுசீரமைப்பு , சட்ட மூலங்களை தயாரித்தலுக்கு இலங்கைக்கு உதவ தயார் : பிரித்தானிய உயர் ஸ்தானிகர்

Posted by - December 27, 2019
சிறைச்சாலை மறுசீரமைப்பு  மற்றும் சட்ட மூலங்களை தயாரித்தல் போன்ற விடயங்களுக்கு இலங்கைக்கு உதவுவதற்கு தயாராக இருக்கின்றோம் என பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சராஹ் ஹல்டன் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஓரிரு வாரங்களுக்குள் அர்ஜூன மகேந்திரன் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்

Posted by - December 27, 2019
ஓரிரு வாரங்களுக்குள் மத்திய வங்கயின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வரக் கூடியதாக இருக்கும். அதற்காக சட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால…
மேலும்

வாகன விபத்தில் ஒருவர் பலி!

Posted by - December 27, 2019
திருகோணமலை ஹொரவப்பொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. 
மேலும்

தமிழக ஆட்சிக்கு நல்லாட்சி பத்திரம்- மத்திய அரசு மீது மு.க.ஸ்டாலின் சந்தேகம்

Posted by - December 27, 2019
மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதில் தமிழகம் முதல் இடம் என்று தரவரிசைப் பட்டியல் வெளியிட்டுள்ள மத்திய பா.ஜ.க அரசு மீது சந்தேகம் வருவதாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேலும்

600 வெளிநாட்டு முஸ்லிம்களுக்கு மோடி அரசு இந்திய குடியுரிமை அளித்தது: மத்திய மந்திரி

Posted by - December 27, 2019
பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து சுமார் 600 வெளிநாட்டு முஸ்லிம்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக ஹர்தீப் சிங் புரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

28½ லட்சம் மாணவர்களுக்கு இலவச ஷூ-சாக்ஸ்: தமிழக அரசு ரூ.58 கோடி ஒதுக்கியது

Posted by - December 27, 2019
அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச காலணிக்கு பதிலாக ஷூ-சாக்ஸ் வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.58 கோடியே 36 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.
மேலும்

ஈரானில் அணுமின் நிலையம் அருகே நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு

Posted by - December 27, 2019
ஈரானில் அணுமின் நிலையம் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும்