பாடசாலை மாணவர்களின் வவுச்சர்கள் தொடர்பில் கல்வியமைச்சின் புதிய தகவல்!
2020 ஆம் ஆண்டு முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும்போது அனைத்து மாணவர்களுக்கும் சீருடைத் துணி மற்றும் சப்பாத்து என்பவற்றுக்கான வவுச்சர்கள் வழங்கப்படும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
மேலும்
