தென்னவள்

புலமை பரீட்சைக்கான உதவித் தொகையை இணைய வழியில் வழங்கத் தீர்மானம்!

Posted by - December 28, 2019
ஐந்தாம் தரப் புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு ஜனவரி மாதம் முதல் இணையதளம் மூலம் கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனக்  கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 
மேலும்

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதிக் பொலிஸ்மான அதிபராக நுவன் வேத சிங்க

Posted by - December 28, 2019
பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் வேதசிங்க, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். 
மேலும்

இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் விலையை 50 ரூபாவால் குறைக்க தீர்மானம்

Posted by - December 28, 2019
இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் மொத்த விலையை 50 ரூபாவால் குறைக்க அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது.
மேலும்

இரு ரயில்கள் சேவையிலிருந்து நிறுத்தம்

Posted by - December 28, 2019
கொழும்பு, கோட்டை மற்றும் காங்கேசன்துறை இடையே இயங்கும் இரண்டு ரயில்களின் சேவைகளை டிசம்பர் 31 ஆம் திகதி முதல் நிறுத்த ரயில்வே துறை தீர்மானித்துள்ளது.
மேலும்

ஜனாதிபதியின் ஆலோசகர் எனக் கூறி அதிபரை அச்சுறுத்திய சந்தேகநபர் கைது

Posted by - December 28, 2019
ஜனாதிபதியின்  ஆலோசகர்  எனக் கூறி  மொரட்டுவையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் அதிபரை அச்சுறுத்திய  சந்தேகநபரை  பொலிஸார்  கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபரைக் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நேற்று கைது செய்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.   போலியான முறையில் அச்சுறுத்தல் விடுத்துத் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில்…
மேலும்

யுத்தத்தில் கையை இழந்த தாயின் அரவணைப்பில் காணாமல் ஆக்கப்பட்ட தந்தையைத் தேடிக்கொண்டே வணிகப்பிரிவில் முதலிடம் பெற்ற முல்லைத்தீவு மாணவி !

Posted by - December 28, 2019
இறுதி யுத்தத்தில் தந்தையைத் தொலைத்துவிட்டுச் சிறு வயதிலிருந்து ஒரு கையை இழந்த தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வணிகத்துறையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுச் சாதித்துள்ளார் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இரவிச்சந்திரன் யாழினி.
மேலும்

7 விதமான புற்றுநோய்களைத் தடுக்க பல்வேறு உடற்பயிற்சிகள்: அமெரிக்க அறிவியல் ஆய்வில் தகவல்

Posted by - December 28, 2019
ஓய்வாக இருக்கும் நேரங்களில் ஒரு குறிப்பிட்ட உடற்பயிற்சிகளை பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் மேற்கொண்டால் 7 விதமான கேன்சர் நோய்களைத் தடுக்க முடியும் என்று அமெரிக்க தேசிய கேன்சர் கழக ஆய்வு ஒன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

அரசை எதிர்த்துப் போராடியதில் கொல்லப்பட்ட மகனுக்கு துக்கம் கொண்டாடிய பெற்றோர் கைது : ஈரானில் அதிரடி

Posted by - December 28, 2019
கடந்த நவம்பர் மாதத்தில் ஈரானில் அரசுக்கு எதிரான கடும் போராட்டங்கள் மூண்டன, இதில் பவ்யா பாக்தியரி என்பவர் 40 நாட்களுக்கு முன்னதாக கொல்லப்பட்டார். இவருக்கு வயது 26.
மேலும்