ஐந்தாம் தரப் புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு ஜனவரி மாதம் முதல் இணையதளம் மூலம் கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசகர் எனக் கூறி மொரட்டுவையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் அதிபரை அச்சுறுத்திய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபரைக் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நேற்று கைது செய்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. போலியான முறையில் அச்சுறுத்தல் விடுத்துத் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில்…
இறுதி யுத்தத்தில் தந்தையைத் தொலைத்துவிட்டுச் சிறு வயதிலிருந்து ஒரு கையை இழந்த தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வணிகத்துறையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுச் சாதித்துள்ளார் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இரவிச்சந்திரன் யாழினி.
ஓய்வாக இருக்கும் நேரங்களில் ஒரு குறிப்பிட்ட உடற்பயிற்சிகளை பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் மேற்கொண்டால் 7 விதமான கேன்சர் நோய்களைத் தடுக்க முடியும் என்று அமெரிக்க தேசிய கேன்சர் கழக ஆய்வு ஒன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில் ஈரானில் அரசுக்கு எதிரான கடும் போராட்டங்கள் மூண்டன, இதில் பவ்யா பாக்தியரி என்பவர் 40 நாட்களுக்கு முன்னதாக கொல்லப்பட்டார். இவருக்கு வயது 26.