அவுஸ்திரேலியாவின் விக்டோரியவின் மலகூட்டா நகரம் மிகவும் ஆபத்தான காட்டு தீயின் பிடியில் சிக்குண்டுள்ளதை தொடர்ந்து அந்த நகரை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில்தஞ்சமடைந்துள்ளனர். மலகூட்டா நகரம் மிகவும் ஆபத்தானகாட்டு தீயில் சிக்குண்டுள்ளதுடன் அந்த நகரத்திலிருந்து வெளியேறுவதற்கான பாதையும் துண்டிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த…
கொழும்பு, கோட்டை – காங்கேசன்துறை இடையே இயங்கும் இரண்டு ரயில்களின் சேவைகளை, இன்று முதல் நிறுத்துவதற்கு ரயில்வேத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மஸ்கெலியா மாவட்ட ஆதார வைத்தியசாலையில் அடையாளம் தெரியாத நோயாளரினால் ஒருவரினால் ஏனைய நோயாளர்கள் பாரிய அசௌகரியத்திற்கு முகம் கொடுத்து வருவதாக மாவட்ட வைத்தியதிகாரி தெரிவித்தார். மஸ்கெலியா மாவட்ட ஆதார வைத்தியசாலைக்கு இரு மாதங்களுக்கு முன்னர் விலாசமற்ற மன நோயாளி ஒருவரை 1990…
முன்னாள் பிரதியைமச்சர் சந்திரசிறி சூரியாராச்சியை எதிர்வரும் ஜனவரி 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பொலன்னறுவை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பத்துள்ளது.
“கோலம் போடும் பெண்கள் மீது வழக்கு, ஈழத்தமிழர்களின் கருத்தறிய அகதிகள் முகாமுக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது வழக்கு என அச்சுறுத்தும் போக்குடன் மத்திய, மாநில அரசுகள் செயல்படுகிறது என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.