தென்னவள்

கமல்ஹாசனுக்கு எதிராக கவுதமியை களம் இறக்குகிறது பா.ஜனதா

Posted by - December 31, 2019
மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கும் கமலுக்கு எதிராக அரசியலில் நடிகை கவுதமியை பா.ஜ.க. களம் இறக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

ராமதாஸ் தலைமையில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம்

Posted by - December 31, 2019
புத்தாண்டு சிறப்பு பா.ம.க. பொதுக்குழு கூட்டம் திண்டிவனம் அருகே ஓமந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.பா.ம.க.
மேலும்

அரசகரும மொழிகளில் ஒன்றாக தமிழை பேணுவதில் சிங்கப்பூர் அரசாங்கம் கடும் உறுதி

Posted by - December 31, 2019
சிங்­கப்­பூரின் அர­ச­க­ரும மொழி­களில் ஒன்­றாகத் தமிழைத் தொடர்ந்தும் பேணு­வதில் சிங்­கப்பூர் அர­சாங்கம் உறு­தி­பூண்­டி­ருக்­கி­றது. தமிழ்­மொழி சிங்­கப்பூர் பாரா­ளு­மன்­றத்தில், பாட­சா­லை­களில் தாய்­மொ­ழி­யாகப் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது.
மேலும்

ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில் தஞ்சம்- ஆபத்தான காட்டு தீயில் சிக்கியது அவுஸ்திரேலிய நகரம்

Posted by - December 31, 2019
அவுஸ்திரேலியாவின் விக்டோரியவின் மலகூட்டா நகரம் மிகவும் ஆபத்தான காட்டு தீயின் பிடியில் சிக்குண்டுள்ளதை தொடர்ந்து அந்த நகரை சேர்ந்த  ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில்தஞ்சமடைந்துள்ளனர். மலகூட்டா நகரம் மிகவும் ஆபத்தானகாட்டு தீயில் சிக்குண்டுள்ளதுடன் அந்த நகரத்திலிருந்து வெளியேறுவதற்கான பாதையும் துண்டிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த…
மேலும்

கொழும்பு, கோட்டை – காங்­கே­சன்­துறைக்கிடையிலான இரு ரயில் சேவைகள் நிறுத்தம்

Posted by - December 31, 2019
கொழும்பு, கோட்டை – காங்­கே­சன்­துறை இடையே இயங்கும் இரண்டு ரயில்­களின் சேவை­களை, இன்று முதல் நிறுத்­து­வ­தற்கு ரயில்வேத் திணைக்­களம்  தீர்­மா­னித்­துள்­ளது.
மேலும்

மஸ்கெலியா வைத்தியசாலையில் அடையாளம் தெரியாத நபரால் நோயாளர்கள் அசௌகரியம்!

Posted by - December 31, 2019
மஸ்கெலியா மாவட்ட ஆதார வைத்தியசாலையில் அடையாளம் தெரியாத நோயாளரினால் ஒருவரினால் ஏனைய நோயாளர்கள் பாரிய அசௌகரியத்திற்கு முகம் கொடுத்து வருவதாக மாவட்ட வைத்தியதிகாரி தெரிவித்தார். மஸ்கெலியா மாவட்ட ஆதார வைத்தியசாலைக்கு இரு மாதங்களுக்கு முன்னர் விலாசமற்ற மன நோயாளி ஒருவரை 1990…
மேலும்

முன்னாள் பிரதியமைச்சருக்கு 07 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

Posted by - December 31, 2019
முன்னாள் பிரதியைமச்சர் சந்திரசிறி சூரியாராச்சியை எதிர்வரும் ஜனவரி 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பொலன்னறுவை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பத்துள்ளது.
மேலும்

இராக், சிரியாவில் தாக்குதல் நடத்திய அமெரிக்கா; தீவிரவாத செயல் என ஈரான் கண்டனம்

Posted by - December 30, 2019
இராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தி இருப்பது தீவிரவாத செயல் என்று ஈரான் விமர்சித்துள்ளது.
மேலும்

மத்திய, மாநில அரசுகள் அச்சுறுத்தல் செயலில் ஈடுபட்டால் மக்கள் மன்றத்தில் வெகுசீக்கிரத்தில் அந்நியப்பட்டுப் போவீர்கள்:முதல்வருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

Posted by - December 30, 2019
“கோலம் போடும் பெண்கள் மீது வழக்கு, ஈழத்தமிழர்களின் கருத்தறிய அகதிகள் முகாமுக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது வழக்கு என அச்சுறுத்தும் போக்குடன் மத்திய, மாநில அரசுகள் செயல்படுகிறது என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மேலும்