தென்னவள்

செல்போன் உதிரிபாகத்தில் கோலியின் உருவத்தை உருவாக்கிய ரசிகர்!

Posted by - January 6, 2020
கிரிக்கெட் ரசிகர், பழைய செல்போன்களின் உதிரி பாகங்களை பயன்படுத்தி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் உருவப்படத்தை
மேலும்

மூடப்போவதாக வெளியான தகவல் வதந்தியே – ‘ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து இயங்கும்’

Posted by - January 6, 2020
ஏர் இந்தியா நிறுவனம் மூடப்படுகிறது அல்லது இயக்கம் நிறுத்தப்படுகிறது என வெளியான
மேலும்

குஜராத் அரசு ஆஸ்பத்திரியில் 111 குழந்தைகள் உயிரிழப்பு

Posted by - January 6, 2020
ராஜஸ்தானில் அரசு மருத்துவமனையில் 100 குழந்தைகள் இறந்த நிலையில், குஜராத் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 111 குழந்தைகள் இறந்த தகவல் தற்போது வெளியாகி
மேலும்

இந்தோனேசியாவில் மலர்ந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய பூ

Posted by - January 6, 2020
இந்தோனேசியாவில் மலர்ந்துள்ள மிகப்பெரிய பூவான ரப்லேசியா அர்னால்டி பூ உலகிலேயே மிகப்பெரியது என்று தாவரவியல் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் உலகிலேயே மிகப்பெரிய பூ மலர்ந்துள்ளது. 4 அடி அகலத்திற்கு பிரமாண்ட தோற்றத்தில் உள்ள இந்த பூவுக்கு ரப்லேசியா…
மேலும்

சர்வதேச மட்டத்திலும் கூட்டமைப்பின் பலத்தை உறுதிப்படுத்துக!

Posted by - January 6, 2020
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அதிகரிப்பதன் ஊடாக உள்நாட்டிலும் , சர்வதேச மட்டத்திலும் கூட்டமைப்பின் பலத்தை உறுதிப்படுத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் நாளை தொடங்குகிறது

Posted by - January 5, 2020
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் நாளை (ஜன.6) ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு
மேலும்

சட்டவிரோதமாக குழந்தைகளை தத்தெடுக்க கூடாது – திருப்பத்தூர் கலெக்டர் எச்சரிக்கை

Posted by - January 5, 2020
சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் குழந்தைகளை விலைக்கு வாங்குவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.திருப்பத்தூரில் சமூக
மேலும்

உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 3 பதவிகளுக்கு 6 மாதத்துக்குள் தேர்தல் – அதிகாரிகள் தகவல்

Posted by - January 5, 2020
தஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 3 பதவிகளுக்கு 6 மாதத்துக்குள் தேர்தல் நடைபெறும் என அதிகாரிகள்
மேலும்

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் நாளை பதவி ஏற்பு

Posted by - January 5, 2020
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் நாளை (6-ந்தேதி) பதவி ஏற்றுக் கொள்கிறார்கள்.
மேலும்