இந்தோனேசியாவில் மலர்ந்துள்ள மிகப்பெரிய பூவான ரப்லேசியா அர்னால்டி பூ உலகிலேயே மிகப்பெரியது என்று தாவரவியல் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் உலகிலேயே மிகப்பெரிய பூ மலர்ந்துள்ளது. 4 அடி அகலத்திற்கு பிரமாண்ட தோற்றத்தில் உள்ள இந்த பூவுக்கு ரப்லேசியா…
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அதிகரிப்பதன் ஊடாக உள்நாட்டிலும் , சர்வதேச மட்டத்திலும் கூட்டமைப்பின் பலத்தை உறுதிப்படுத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் குழந்தைகளை விலைக்கு வாங்குவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.திருப்பத்தூரில் சமூக