ஹூங்கம – தெனிய பிரதேசத்தில் கடந்த 21 ஆம் திகதி துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி தேரரொருவர் ஒருவர் உயிரிழந்தமை தவறுதலாக துப்பாக்கி இயங்கியமையால் ஏற்பட்ட எதிர்பாராத சம்பவம் என்று பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன அறிவித்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே உள்ளிட்ட நால்வருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆராச்சிக்கட்டு- கருக்குப்பனை பிரதேசத்தில் அமைந்துள்ள சொகுசு ஹோட்டலில், ஓய்வு பெறுவதற்காக தங்கியிருந்த இளைஞன் நேற்று (26) மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இலங்கைக்கான உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்ட பாகிஸ்தான் கடற்படைத் தளபதியான அட்மிரல் சபார் மகமூட் அபாஷி, இன்று (27) ஶ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்துக்கு விஜயம் மேற்கொண்டார்.
ஒரு இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்பிற்கான விண்ணப்ப படிவங்கள் 200 ரூபாவிற்கு விற்கப்படுவதாக குற்றஞ்சாட்டியிருக்கும் ஐக்கிய தேசிய கட்சி அவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் நிதி எங்கு செல்கின்றது எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழீழ விடுதலைப் போராட்டம் அதி உன்னத தியாங்களை நிகழ்தியுள்ளது. உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தல், வெமருந்தை தன் உடலோடுசுமந்து தற்கொடை தாக்குதல் (கரும்புலித்தாக்குதல்) களத்தில் எதிரியுடன் நேருக்கு நேர் மோதி வீரச்சாவடைதல் , எதிரியின் குகைக்குள் சென்று கைதாகும் வேளை சயினைட்…