தென்னவள்

அஜித் நிவாட்கப்ராலை ஆலோசகர் பதவியிலிருந்து மஹிந்த நீக்க வேண்டும்!

Posted by - February 3, 2020
மத்தியவங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் வெளிவந்துள்ள தடயவியல் அறிக்கையின் பிரகாரம் முன்னாள் மத்தியவங்கி ஆளுனர் அஜித்
மேலும்

ரணிலுக்கு அரியாசனம்! சஜித்துக்கு அஞ்ஞாசனம்! அடுத்த இலக்கு யார்?

Posted by - February 3, 2020
ஜனாதிபதி பதவி வேண்டாம், பிரதமர் பதவி வேண்டாம், எதிர்கட்சித் தலைவர் பதவியும் வேண்டாம். எட்டாத பழங்களை எட்டிப் பறிக்க
மேலும்

2019 ஆம் ஆண்டில் பாராளுமன்ற அர்வுகளின்போது ஒருதடவைகூட பேசாத நான்கு உறுப்பினர்கள்!

Posted by - February 3, 2020
2019 ஆம் ஆண்டில் பாராளுமன்ற அர்வுகளின்போது ஒருதடவைகூட பேசாத நான்கு உறுப்பினர்கள் இருப்பதுடன் ஒரு தடவை மாத்திரம் பேசிய 9 உறுப்பினர் இருப்பதாக (Manthri.lk) மன்திரி டொட் எல்.கே. இணையத்தளம் மேற்கொண்ட கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

விடுதலைப் புலிகளின் கொடியை வைத்திருந்தக் குற்றச்சாட்டில் கிளிநொச்சியில் ஒருவர் கைது!

Posted by - February 2, 2020
விடுதலைப் புலிகளின் கொடியை வைத்திருந்தக் குற்றச்சாட்டில் கிளிநொச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

சீனாவுக்கான ஜனாதிபதியின் விஜயம் கேள்விக்குறியாகியுள்ளது!

Posted by - February 2, 2020
சீனாவை தற்போது அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவின் அந்நாட்டிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் கேள்விக்குறியாகியுள்ளது.
மேலும்

விமானக் கொள்வனவு நிதிமோசடி – முழுமையான விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு!

Posted by - February 2, 2020
விமானங்களை கொள்வனவு செய்வதற்காக ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கும் மற்றும் ஏர்பஸ் நிறுவனத்திற்கும் இடையில் இடம்பெற்ற பரிவர்த்தனையின் போது ஏற்பட்டதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

சட்டவிரோத சிகரெட் தொகையுடன் நபரொருவர் கைது

Posted by - February 2, 2020
சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சிகரெட் தொகையொன்றை வைத்திருந்த நபர் ஒருவர் காலி துறைமுக பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

கொள்கையில் விட்டுக் கொடுப்பில்லாத எங்களது தரப்பிற்கு முழுமையான ஆதரவை வழங்குவார்கள்!

Posted by - February 2, 2020
யதார்த்தத்தை உணரத் தொடங்கியிருக்கின்ற தமிழ் மக்கள் உண்மையான நேர்மையான கொள்கையில் விட்டுக் கொடுப்பில்லாத எங்களது தரப்பிற்கு
மேலும்

மலேசியாவில் இருந்து சென்னை வந்த சீனப் பயணிக்கு கொரோனா வைரஸ் அறிகுறி

Posted by - February 2, 2020
மலேசியாவில் இருந்து சென்னை வந்த சீன பயணி லுவிஜினுக்கு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு இருந்ததால் அவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்