தென்னவள்

பயிர்கள் நாசம்: பாலைவன வெட்டுக்கிளிகளுக்கு எதிராக நெருக்கடி நிலை அறிவித்தது பாகிஸ்தான்

Posted by - February 3, 2020
பாகிஸ்தானில் பாலைவன வெட்டுக்கிளிகளின் வருகையால் விவசாயப் பயிர் விளைச்சல்கள் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ள நிலையில், பாலைவன வெட்டுக்கிளிகளுக்கு எதிராக நெருக்கடி நிலையை அந்நாடு அறிவித்துள்ளது.
மேலும்

இராக் பிரதமர் முகமது அல்லாவி: அதிபர் நடவடிக்கைக்கு பிறகும் தொடரும் போராட்டம்

Posted by - February 3, 2020
இராக்கில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், புதிய பிரதமராக முகமது அல்லாவியை நியமித்து அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் அவரை ஏற்க மறுத்து போராட்டம் தொடர்கிறது.
மேலும்

அமெரிக்காவில் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு – 2 பேர் பலி

Posted by - February 3, 2020
அமெரிக்காவில் தேவாலயத்தில் மர்ம நபர் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் 15 வயது சிறுவன் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக
மேலும்

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி – சீனாவில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் ரத்து

Posted by - February 3, 2020
கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி காரணமாக பிப்ரவரி 2-ந்தேதி அதிர்ஷ்ட நாள் என்று நிச்சயிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான திருமணங்கள் ரத்து செய்யப்பட்டன.
மேலும்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்

Posted by - February 3, 2020
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறுகிறது.
மேலும்

அண்ணா நினைவுநாள்- மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப்பேரணி

Posted by - February 3, 2020
பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளான இன்று சென்னையில் திமுக சார்பில் அமைதிப்பேரணி அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
மேலும்

தயாநிதிமாறன் மீது வழக்கு தொடுப்பேன்: அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - February 3, 2020
அரசியல் ஆதாயத்துக்காக இது போன்று வீண்பழி சுமத்தினால் நிச்சயமாக தயாநிதிமாறன் கோர்ட்டில் பதில் சொல்ல வேண்டி இருக்கும். வழக்கு
மேலும்

மக்களுக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது: கனிமொழி குற்றச்சாட்டு

Posted by - February 3, 2020
மக்களுக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது என்று கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டினார்.
மேலும்

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு: அமைச்சர் டி.ஜெயக்குமார் பதவி விலக வேண்டும்- தயாநிதிமாறன்

Posted by - February 3, 2020
டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் அந்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரை மீறி இதுபோன்ற செயல்கள் நடக்க முடியுமா? எனவே, தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும் என்று தயாநிதிமாறன் எம்.பி. கூறியுள்ளார்.
மேலும்

தென்ஆப்பிரிக்காவில் சுரங்க தொழிலாளர்கள் 9 பேர் கல்லால் அடித்துக்கொலை

Posted by - February 3, 2020
தென்ஆப்பிரிக்காவில் சுரங்க தொழிலாளர்களுடன் ஏற்பட்ட மோதலில் 9 பேர் கல்லால் அடித்தே கொலை செய்யப்பட்டிருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
மேலும்