தென்னவள்

கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் சீன பெண்ணை கரம் பிடித்த இந்திய இளைஞர்

Posted by - February 4, 2020
உலக நாடுகள் அனைத்தும் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் குறித்த பீதியில் இருக்கும் நிலையில் இந்திய இளைஞர் ஒருவர், அந்த நாட்டு பெண்ணை காதலித்து கரம் பிடித்துள்ளார்.
மேலும்

சிறீலங்காவின் சுதந்திரதினம் தமிழ்த் தேசத்திற்குக் கரிநாளாகும்!

Posted by - February 4, 2020
சிறீலங்கா அரசானது தனது 72வது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றது. பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்ட சிறீலங்கா அரசானது கடந்த 72வருடங்களாக இலங்கைத்தீவிலுள்ள தமிழர்களை உயிருடன் அழித்தல் அல்லது தமிழ்த் தேசத்தின் தாங்கு தூண்களான மொழி, கலாசாரம், பொருளாதாரம், கல்வி, நில ஆதிக்கம்…
மேலும்

தாய்லாந்து நாட்டில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பு

Posted by - February 3, 2020
கொரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்து விட்டதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது. டாக்டர் கிரிங்கஸ்க் தலைமையிலான டாக்டர்கள் குழு இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளது.
மேலும்

பாரம்பரிய நெற்செய்கையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விவசாயி வெற்றி

Posted by - February 3, 2020
அல்லைப்பிட்டியைச் சேர்ந்த மகேஸ்வரநாதன் கிரிஷன் இயற்கை விவசாயத்தில் பாராம்பரிய நெற் செய்கையினை மேற்கொண்டு வெற்றியீட்டியுள்ளார்.
மேலும்

நாளை எமது உறவுகளின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க ஒன்று கூடுமாறு யாழ். கலைப்பீட மாணவர் ஒன்றியம் அழைப்பு !

Posted by - February 3, 2020
இலங்கையின் சுதந்திரத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி நீதிக்காக எமது உறவுகள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள் இதற்கு பூரண ஆதரவினை
மேலும்

ரஷ்யாவின் தரைதோற்ற செயற்பாடுகளுக்கு பொறுப்பான பிரதானி இலங்கை வருகை

Posted by - February 3, 2020
ரஷ்யாவின் தரைதோற்ற செயற்பாடுகளுக்கு பொறுப்பான பிரதானி ஒலேக் சல்யுகோவ் ஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்தார்.
மேலும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த யாழ் யுவதியின் இறுதிக்கிரியை இன்று!

Posted by - February 3, 2020
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்து கடந்த 9 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த 26 வயதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதியின் இறுதி கிரியைகள் இன்று (03) இடம்பெறவுள்ளன.
மேலும்

காலாவதியான கேக் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்கள் பறிமுதல்!

Posted by - February 3, 2020
17,500 கிலோ கிராம் பெறுமதியான காலாவதியான கேக் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களை வத்தளை பகுதியில் இருந்து நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மேலும்

நோபல் பரிசுக்கு கிரேட்டா துன்பர்க் பெயர் பரிந்துரை

Posted by - February 3, 2020
கடந்த 2018 ஆகஸ்ட் மாதம், பருவநிலை மாற்றத்துக்கு எதிரான பள்ளி மாணவர்கள் போராட்டத்தை ஸ்வீடன் நாடாளுமன்றத்துக்கு வெளியே கிரேட்டா துன்பெர்க் என்ற இளம் மாணவி தொடங்கினார்.
மேலும்