தென்னவள்

’ஆயுதங்களை கையளிக்குமாறு இராணுவம் எச்சரிக்கை’

Posted by - February 5, 2020
அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்புக் காலத்தில் இராணவத்திலிருந்து விலகிச் சென்றவர்கள் ஆயுதங்களை மீளக் கையளிக்க முடியுமெனத் தெரிவித்த இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க, ஆயுதங்களை கையளிக்காதோர் கைதுசெய்யப்படுவர் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும்

‘சம்பள அதிகரிப்பு தீர்மானத்தில் மாற்றம் இல்லை’

Posted by - February 5, 2020
தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு மார்ச் மாதம் முதல் அமுலுக்கு வரும் என, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றில் இன்று (05) அறிவித்துள்ளார்.
மேலும்

இந்தியாவுக்குப் பதிலாக நாங்கள் மலேசியாவிடம் பாமாயில் வாங்குவோம்: இம்ரான் கான்

Posted by - February 5, 2020
மலேசியாவிடமிருந்து பாமாயில் வாங்குவதை இந்தியா நிறுத்தியதால் அதனை பாகிஸ்தான் ஈடு செய்யும் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
மேலும்

கரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 490 ஆக அதிகரிப்பு; 2 நாட்களுக்கு ஒருமுறை ஒரேயொருவர் வீட்டிலிருந்து வெளியே வர அனுமதி: சீனா கட்டுப்பாடு

Posted by - February 5, 2020
சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸ் நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 490 ஆக அதிகரித்துள்ளது. அதிகம் பாதிக்கபட்ட ஹுபே மாகாணத்தில் மேலும் 65 பேர் பலியானதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேலும்

கென்யாவில் பள்ளிக்கூடத்தில் கூட்ட நெரிசல் – 13 மாணவர்கள் பலி

Posted by - February 5, 2020
கென்யாவில் உள்ள பள்ளிக்கூடத்தில் குறுகலான படிக்கட்டுகள் வழியாக வெளியேறிய மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 13
மேலும்

மிரட்டும் கொரோனா – சீனாவில் ஒரே நாளில் 65 பேர் பலி

Posted by - February 5, 2020
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலினால் பலியானோர் எண்ணிக்கை 490 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சீன அரசு செய்வதறியாது திணறி வருகிறது.
மேலும்

கனடாவில் குடியேறிய ஹாரி-மேகன் தம்பதிக்கு அரசு செலவில் பாதுகாப்பா?

Posted by - February 5, 2020
ஹாரி-மேகன் தம்பதிக்கு வழங்கப்படும் பாதுகாப்புகளால் ஏற்படும் செலவுகளை, கனடா அரசு ஏற்கக்கூடாது என பெரும்பான்மை மக்கள் கருத்து
மேலும்

கொரோனா வைரஸ் உருவாக பிரீசர் இறைச்சியும் காரணம்- திருப்பூர் மாணவர் தகவல்

Posted by - February 5, 2020
இறைச்சியை வாரக்கணக்கில் பிரீசரில் வைத்து விற்பனை செய்வதால் கொரோனா வைரஸ் உருவாகி இருக்கலாம் என்று சீனாவில் படிக்கும் திருப்பூர் மாணவர் அபிஷேக் கூறி உள்ளார்.
மேலும்