தென்னவள்

விஜய் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்: விஜய்யின் சென்னை வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை!

Posted by - February 6, 2020
நடிகர் விஜய்யிடம் நேரில் விசாரணை நடத்திய வருமான வரித்துறையினர் அவரை சென்னை அழைத்து வருகின்றனர். அதே நேரம் சென்னையில் உள்ள அவரது இரண்டு வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும்

ராணுவ வீரர்களின் ஓய்வு பெறும் வயதை 58 ஆக உயர்த்த பரிசீலனை – பிபின் ராவத் தகவல்

Posted by - February 6, 2020
ராணுவ வீரர்களின் ஓய்வு வயதையும் 58 ஆக உயர்த்த பரிசீலித்து வருவதாக முப்படை தலைவர் பிபின் ராவத் கூறியுள்ளார்.ராணுவத்தில்
மேலும்

கொரோனா தாக்குதலில் இருந்து மீண்டு வந்த 4 வயது சீனா சிறுமி

Posted by - February 6, 2020
மலேசியாவில், கொரோனா வைரஸ் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சீனாவைச் சேர்ந்த 4 வயது சிறுமி முற்றிலும் குணமடைந்துள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
மேலும்

தரையிறங்கிய பின்னர் இரண்டாக உடைந்த துருக்கி விமானம்

Posted by - February 6, 2020
துருக்கியில் பயணிகள் விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையைவிட்டு விலகி சாலையில் மோதியதால் இரண்டாக உடைந்துள்ளது.
மேலும்

கொரோனா வைரஸ் – 27 ஆயிரம் ஊழியர்களை கட்டாய விடுப்பில் அனுப்பும் ஹாங்காங் விமான நிறுவனம்!

Posted by - February 6, 2020
கொரோனா வைரசால் மீண்டும் வீழ்ச்சியை சந்தித்த கேத்தே பசிபிக் விமான நிறுவனம் 27 ஆயிரம் ஊழியர்களையும் ஊதியம் இல்லா கட்டாய விடுப்பு எடுத்துக்கொள்ள கேட்டுக்கொண்டு உள்ளது.
மேலும்

கொரோனா வைரஸ் இருப்பதாக குறும்பு – நடுவானில் பீதியை கிளப்பிய பயணி

Posted by - February 6, 2020
நடுவானில் பறந்து கொண்டிருந்த போது கொரோனா வைரஸ் தனக்கு இருப்பதாக கூறி பயணிகளிடம் குறும்பு (பிராங்க்) செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மேலும்

அரசாங்க நிதி பற்றிய குழு உறுப்பினர்கள் நியமனம்

Posted by - February 5, 2020
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் தலைமையில் செயற்படும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்களின் பெயர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவினால் இன்று (05) பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
மேலும்

தபால் ஊழியர்களுக்கு மின்சார மோட்டார் சைக்கிள் வழங்க நடவடிக்கை!

Posted by - February 5, 2020
தபால் திணைக்களம் கடிதங்களை விநியோகிப்பதற்காக தபால் ஊழியர்களுக்கு மின்சாரத்தில் இயங்கக்கூடிய மோட்டார் சைக்கிள்களை வழங்கவுள்ளது.
மேலும்

கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை

Posted by - February 5, 2020
கடந்த அரசாங்க காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது தடைப்பட்டுள்ள கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்தி பணிகளை துரிதமாக பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும்