தென்னவள்

திருகோணமலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்து!

Posted by - February 6, 2020
திருகோணமலை தம்பலகாமம் 99 ஆம் கட்டை பகுதியில் இரண்டு பேருந்துகள் விபத்துக்குள்ளாகியுள்ளன. இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலும்

கல்கிசை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 4 பேர் கைது

Posted by - February 6, 2020
கல்கிசை பகுதியில் இரவு நேர விடுதியொன்றில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

குழந்தை தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா அரசாங்கம்!

Posted by - February 6, 2020
16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை தடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் சமீபத்தில் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தின் துணை நிரந்தர பிரதிநிதி எம்மா ப்ரிகாம் மற்றும் நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்டமறுசீரமைப்பு அமைச்சர்…
மேலும்

பாமேஸ் தனியார் மருந்தக நிறுவனம் ஒன்றின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

Posted by - February 6, 2020
புற்றுநோய்க்கான மருந்துகளை இறக்குமதி செய்யும் பாமேஸ் தனியார் மருந்தக நிறுவனம் ஒன்றின் செயற்பாடுகளை தேசிய ஔடத ஒழுங்குபடுத்தும் ஆணையகம் நேற்று (05) இடைநிறுத்தியுள்ளது.
மேலும்

சீனாவில் திருமணத்தை முடித்து பத்தே நிமிடங்களில் பணிக்கு திரும்பிய டாக்டர்!

Posted by - February 6, 2020
சீனாவில் கரோனா வைரஸால் இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 25,000-க்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா முழுவதும் அதிவேகமாக வைரஸ் பரவி வருகிறது.
மேலும்

மாமல்லபுரத்தில் ‘ஐஎன்எஸ் வாக்லி’ நீர்மூழ்கி கப்பலில் கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை

Posted by - February 6, 2020
மாமல்லபுரத்தில் கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகம் அமைப்பதற்கு ‘ஐஎன்எஸ் வாக்லி’ நீர்மூழ்கி கப்பலை மீண்டும் கொண்டுவருவது குறித்து தலைமைச் செயலர் கே.சண்முகம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
மேலும்

2021-ல் பாமக ஆட்சியை பிடிக்க கடுமையாக உழைக்க வேண்டும்: நிர்வாகிகளுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

Posted by - February 6, 2020
2021-ல் பாமக ஆட்சியை பிடிக்க அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என பாமக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

திமுகவுக்காக களமிறங்கியது பிரசாந்த் கிஷோரின் ‘ஐ-பேக்’ நிறுவனம்: தேர்தல் வேலைகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி தொடக்கம்!

Posted by - February 6, 2020
வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்த லில் திமுகவுக்காக தேர்தல் பணி யாற்ற ஒப்பந்தம் செய்துள்ள பிரசாந்த் கிஷோரின் ‘ஐ-பேக்’ நிறுவனம் தனது பணியை தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக தேர்தல் பணிக்கான ஆட்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியது.
மேலும்