தென்னவள்

இம்மாதம் 13 ஆம் திகதி பிரகீத் எக்னலிகொட வழக்கு

Posted by - February 6, 2020
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை, இம்மாதம் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது.
மேலும்

சுயாதீன ஆணைக்குழு அமைக்கும் யோசனை 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில்

Posted by - February 6, 2020
பாராளுமன்றத்தினால் அனுமதிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைகள், வரவு செலவுத் திட்டத்தினால் ஒதுக்கப்பட்ட நிதியில்
மேலும்

அரச வைத்தியசலைகளில்சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான சான்றிதழ்!

Posted by - February 6, 2020
இலகு ரக வாகனங்களுக்கான (Lite vehicle) சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்கும் நடவடிக்கையில் வைத்திய சான்றிதழ் விநியோகிப்பதற்காக அரசாங்க வைத்தியசலைகளில் வசதிகளை ஏற்படுத்துதல் தொடர்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
மேலும்

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்!

Posted by - February 6, 2020
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புதிய கட்டளை அதிகாரியாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் லயனல் குணதிலக்கவை நியமிப்பதற்கு பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும்

விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி : ஞாயிறன்று ஒப்பந்தம் கைச்சாத்து!

Posted by - February 6, 2020
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பிலான ;புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சி.வி. விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியும் கைச்சாத்திடவுள்ளன எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு கட்சிகளும்…
மேலும்

வதிவிட சான்றிதழ் இனிமேல் பிரதேச செயலாளரின் ஊடாக உறுதிபடுத்தப்படாது!

Posted by - February 6, 2020
வதிவிடத்தை உறுதிபடுத்துவதற்காக கிராம சேவையாளரின் ஊடாக வழங்கப்படும் சான்றிதழ் இனிமேல் பிரதேச செயலாளரின் ஊடாக உறுதிபடுத்தப்படாது என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
மேலும்

தடவியல் அறிக்கை தொடர்பான மத்திய வங்கியின் சுய அவதானிப்புகளை கேட்டறிய தீர்மானம்

Posted by - February 6, 2020
மத்திய வங்கி திறைசேரிமுறி வழங்கல் குறித்த தடவியல் அறிக்கை தொடர்பான இலங்கை மத்திய வங்கியின் அவதானிப்புகளை கேட்டறிய பாராளுமன்ற குழு தொகுதியில் நேற்று (05) கூடிய அரசாங்க நிதி பற்றிய தீர்மானித்தது.
மேலும்

ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது

Posted by - February 6, 2020
ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களை டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் சுதந்திரதின உரையின் அரசியல் அர்த்தம்!

Posted by - February 6, 2020
கொழும்பு (நியூஸ் இன் ஏசியா) இலங்கையின் 72 ஆவது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற தேசிய வைபவத்தின் போது நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அடுத்த ஐந்து வருடங்களுக்கு தான் முன்னெடுக்கவிருக்கும்…
மேலும்

பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்கிலிருந்து 30 மில்லியன் ரூபா கொள்ளை!

Posted by - February 6, 2020
ஹோமாகமவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்கிலிருந்து 30 மில்லியன் ரூபாவை சட்டவிரோதமாக தங்கள் கணக்கிற்கு மாற்றிமைக்காகவும், அதே
மேலும்