பாராளுமன்றம் மீண்டும் கூடவிருக்கும் பெப்ரவரி 18, 19, 20 ஆம் திகதிகளில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், தேசிய லொத்தர் சபை மற்றும் இலங்கை கிரிக்கட் ஆகிய நிறுவனங்களை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு (கோப்) அழைக்கத் தீர்மானித்திருப்பதாக அக்குழுவின்…
முல்லை ஜேசுதாசன் என்னும் தாயகக் கலைஞன் இன்று விழிமூடிக்கொண்டார் எனும் துயரத்தை சுமந்து நிற்கின்றோம். முல்லைத்தீவு மாவட்டம் கள்ளப்பாடு கிராமம் பெற்றெடுத்த பெருமைக்குரிய கலைஞன் அவர். போராட்டத்தோடும் போராளிகளோடும் நெருக்கமானவர். தாயகவிடுதலைப்போராட்டம் அவரது திரைத்துறைத் திறமைக்கு களம் அமைத்துக்கொடுத்தது. தாரகம் இணையம் இலைமறை…
கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை வரையில் வார இறுதியில் காலை 5.50 க்கு சேவையில் ஈடுபடும் 1034 இலக்க நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் எதிர்வரும் 9 ஆம் திகதி திங்கட்கிழமை சேவையில் ஈடுபடாது.