தென்னவள்

தமிழக பட்ஜெட் பிப்ரவரி 14ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது!

Posted by - February 8, 2020
தமிழக சட்டசபையில் பிப்ரவரி 14ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார்.
மேலும்

ரஞ்சனிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மூலம் குற்றங்கள் ஏதும் புரியப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசேட விசாரணை!

Posted by - February 7, 2020
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட அவரது, காலவதியான
மேலும்

பிரசவ விடுமுறையை 6 மாதம் வரையில் நீடிப்பது தொடர்பாக ஆராய்வு!

Posted by - February 7, 2020
பெண் அரச உத்தியோகத்தர்களுக்கான 4 மாத கால பிரசவ விடுமுறையை 6 மாதம் வரையில் நீடிப்பது தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.
மேலும்

பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் வழங்கிய அறிவுறுத்தல்!

Posted by - February 7, 2020
நீதிபதி கிஹான் பிலபிட்டிய சம்பவத்தில் சட்டமா அதிபரின் அறிவுரைகளை பின்பற்றாமை தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர்
மேலும்

யாழ் பல்கலைகழக பகிடிவதை தொடர்பில் 3 முக்கிய தீர்மானங்கள்!

Posted by - February 7, 2020
யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அளவுக்கதிகமாக பகிடிவதை இடம்பெறுகின்றமை மற்றும் தொலைபேசி மூலமான பாலியல்
மேலும்

இலங்கை கிரிக்கட் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களை கோப் குழுவுக்கு அழைக்கத் தீர்மானம்!

Posted by - February 7, 2020
பாராளுமன்றம் மீண்டும் கூடவிருக்கும் பெப்ரவரி 18, 19, 20 ஆம் திகதிகளில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், தேசிய லொத்தர் சபை மற்றும் இலங்கை கிரிக்கட் ஆகிய நிறுவனங்களை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு (கோப்) அழைக்கத் தீர்மானித்திருப்பதாக அக்குழுவின்…
மேலும்

விடுதலைக்கு வலுச்சேர்த்த முல்லைக் கலைஞன்!

Posted by - February 7, 2020
முல்லை ஜேசுதாசன் என்னும் தாயகக் கலைஞன் இன்று விழிமூடிக்கொண்டார் எனும் துயரத்தை சுமந்து நிற்கின்றோம். முல்லைத்தீவு மாவட்டம் கள்ளப்பாடு கிராமம் பெற்றெடுத்த பெருமைக்குரிய கலைஞன் அவர். போராட்டத்தோடும் போராளிகளோடும் நெருக்கமானவர். தாயகவிடுதலைப்போராட்டம் அவரது திரைத்துறைத் திறமைக்கு களம் அமைத்துக்கொடுத்தது. தாரகம் இணையம் இலைமறை…
மேலும்

தேசக் கனவை இதயத்தில் சுமந்தவளின் இறுதி யாத்திரை!

Posted by - February 7, 2020
தன் வலியைத் தாங்கிக் கொண்டு வேங்கைகளின் நினைவோடு தாயக வலிதுடைக்கும் பயணத்தில் தன்னை இணைத்த தங்கை திக்சி எங்களோடு இனியில்லை.
மேலும்

ரயில் சேவைகளில் மாற்றம்!

Posted by - February 7, 2020
கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை வரையில் வார இறுதியில் காலை 5.50 க்கு சேவையில் ஈடுபடும் 1034 இலக்க நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் எதிர்வரும் 9 ஆம் திகதி திங்கட்கிழமை சேவையில் ஈடுபடாது.
மேலும்