காஷ்மீரில் ஏழுமலையான் கோவில் கட்ட விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.
வேற்று கிரகவாசிகள் அனுப்பும் சமிக்ஞைகளைத் தேட உதவும் நவீன தொலைநோக்கியை உருவாக்கும் பணியை ரஷ்ய விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளதாக அந்நாட்டு அறிவியலாளர் தெரிவித்துள்ளார்.
பேச்சுரிமை என்பது வன்முறையை தூண்டும் வகையில் இருக்கக் கூடாது என்று மதுரை ஐகோர்ட் நீதிபதி கருத்து தெரிவித்தார்.கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவரும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகியுமான அன்வர் உசைன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சுற்றுச்சூழல் அனுமதி பெறாததால் திருவொற்றியூரில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என்று தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.சென்னை