தென்னவள்

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி – டாஸ் வென்று இந்தியா பவுலிங் தேர்வு

Posted by - February 8, 2020
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு
மேலும்

கா‌‌ஷ்மீரில் ஏழுமலையான் கோவில்- விரைவில் கட்டுமான பணிகள் தொடக்கம்

Posted by - February 8, 2020
கா‌‌ஷ்மீரில் ஏழுமலையான் கோவில் கட்ட விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.
மேலும்

சீனாவில் 24 மணி நேரத்தில் 81 பேர் மரணம்- கொரோனா பலி 724 ஆக அதிகரிப்பு

Posted by - February 8, 2020
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 81 பேர் பலியாகி உள்ளனர்.
மேலும்

கொரோனா பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்த 91 வயது நபர்

Posted by - February 8, 2020
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 91 வயது நிரம்பிய நபர் இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து பூரண குணமாகியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

ஏலியன்கள் அனுப்பும் சிக்னல்களை கண்டறியும் தொலைநோக்கியை உருவாக்கும் ரஷ்யா!

Posted by - February 8, 2020
வேற்று கிரகவாசிகள் அனுப்பும் சமிக்ஞைகளைத் தேட உதவும் நவீன தொலைநோக்கியை உருவாக்கும் பணியை ரஷ்ய விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளதாக அந்நாட்டு அறிவியலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும்

பேச்சுரிமை என்பது வன்முறையை தூண்டும் வகையில் இருக்கக்கூடாது – மதுரை ஐகோர்ட் நீதிபதி கருத்து

Posted by - February 8, 2020
பேச்சுரிமை என்பது வன்முறையை தூண்டும் வகையில் இருக்கக் கூடாது என்று மதுரை ஐகோர்ட் நீதிபதி கருத்து தெரிவித்தார்.கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவரும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகியுமான அன்வர் உசைன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மேலும்

திருவொற்றியூரில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் – பசுமை தீர்ப்பாயம்

Posted by - February 8, 2020
சுற்றுச்சூழல் அனுமதி பெறாததால் திருவொற்றியூரில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என்று தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.சென்னை
மேலும்

ரூ.50 ஆயிரம் கோடியில் பெட்ரோலிய ஆலை – அமெரிக்க அதிகாரிகளுடன் பழனிசாமி ஆலோசனை

Posted by - February 8, 2020
கடலூர் மாவட்டத்தில் ரூ.50 ஆயிரம் கோடியில் அமைய உள்ள பெட்ரோலிய ஆலை குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
மேலும்

7 பேர் விடுதலையில் முடிவு எடுக்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளது- மத்திய அரசு

Posted by - February 8, 2020
அரசியல் அமைப்புச் சட்டத்தின் பதவியை வகிக்கும் கவர்னருக்கு, ராஜீவ்காந்தி கொலை வழக்கில்
மேலும்