தென்னவள்

சந்திப்பை தாமதப்படுத்தி துருக்கி அதிபரை அவமானப்படுத்தினாரா விளாடிமிர் புதின்?

Posted by - March 10, 2020
இட்லிப் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த மாஸ்கோ சென்ற துருக்கி அதிபர் எர்டோகனை ரஷிய அதிபர் புதின் நீண்ட நேரம் காக்க வைப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும்

துருக்கியுடனான சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின் இட்லிப்பில் தாக்குதல் சம்பவங்கள் குறைவு – ரஷியா

Posted by - March 10, 2020
துருக்கியுடனான சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் தாக்குதல் சம்பவங்கள் மிகவும் குறைந்துள்ளதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும்

கதிரை மீதான பற்றே புதிய கட்சிகள் உருவாக காரணமாகின்றது – சார்ள்ஸ் நிர்மலநாதன்

Posted by - March 10, 2020
கதிரைகள் மீதான பற்றே இன்று புதிய கட்சிகள் உருவாக காரணமாகின்றதே தவிர வேறெதுவும் இல்லை என முன்னாள் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்
மேலும்

இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் தடை விதிக்குமா?

Posted by - March 9, 2020
இலங்கையின் இராணுவதளபதி சவேந்திர சில்வா உட்பட முக்கிய அதிகாரிகள் மீது பிரிட்டன் தடைகளை விதிக்கலாம் என தெரியவந்துள்ளது.
மேலும்

பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தந்தையும் தற்கொலை

Posted by - March 9, 2020
கொக்கரெல்ல வெவ்சிறிகம பகுதியில் தந்தை ஒருவர் தனது இரண்டு பிள்ளைகயையும் கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலும்

பேஸ்புக் விருந்து 77 பேர் கைது

Posted by - March 9, 2020
பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற பேஸ்புக் விருந்து நிகழ்வில் கலந்துகொண்ட 77 இளைஞர்,யுவதிகள்  நேற்று (8) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

அதிகாலையில் காேர விபத்து; அறுவர் பலி!

Posted by - March 9, 2020
அம்பாந்தாேட்டை – லுனுகம்வெஹர பகுதியில் இன்று (09) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வான் ஒன்று பாதையை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதியதில் இந்த காேர விபத்து…
மேலும்

தமிழர்களின் ஜனநாயக பலத்தினை சிதறடிக்கும் சதி முயற்சிகள் நடைபெற்று வருகின்றன – ஸ்ரீநேசன்

Posted by - March 9, 2020
தற்போது புதிதாக ஆட்சிபீடம் ஏறியிருக்கின்ற அரசாங்கம் வடகிழக்கில் இம்முறை பொதுத் தேர்தலில் சில்லறைத்தனமான முறையில் பல கட்சிகளை உருவாக்கி தமிழ் மக்களின் வாக்குகளை உடைத்து சின்னாபின்னமாக்கி தமிழர்களின் ஜனநாயக பலத்தினை சிதறடிக்கும் சதி முயற்சிகளை நடத்தி வருகின்றது என முன்னாள் பாராளுமன்ற…
மேலும்

காணாமல் போனோர் விவகாரத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது

Posted by - March 9, 2020
காணாமல்ப் போனோர் விவகாரத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் குமாரசாமிபுரம் மக்களுடனான சந்திப்பு இடம்பெற்றது. அங்கு கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு…
மேலும்