தென்கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து வருகை தந்த 181 பேர் கொரோனா வைரஸ் தடுப்பு முகமான மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
மொபைல் போன்களில் வரும் ‘கரோனா’ வைரஸ் ‘காலர் ட்யூன்’ விழிப்புணர்வு விளம்பரம், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் ஒலிபரப்பாவதால் அந்த விளம்பரம் விழிப்புணர்வில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே தெரியாமல் பெரும்பாலான மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
சென்னை, ராமேஸ்வரம், திருச்செந்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற கடலோர பகுதிகளில் மக்கள் கடலில் மூழ்கி பலியாவதை தடுக்க திட்டம் ஒன்றை வகுக்கும்படி தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத் துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்புக்கு முகக் கவசம் அணிய வேண்டுமா? எப்படிப் பரவுகிறது? வெப்ப நாடுகளில் பரவாதா? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் விரிவாகப் பதிலளித்துள்ளார்.
சமூக நலம் மற்றும் சமூக மேம்பாட்டிற்காக தமிழக மக்கள் ரஜினியுடன் கைகோர்த்து வர வேண்டும் என காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் பேசினார்.காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் விழுப்புரம் வந்தார். அவர் புத்தக வெளியிட்டு விழாவில்…
வழக்கமாக நூற்றுக்கணக்கான மக்களுடன் இணைந்து தேவாலயத்தில் பிரார்த்தனை நடத்தும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கொரோனா பீதி காரணமாக தனது சிற்றாலயத்தில் தனியாக பிரார்த்தனை நடத்தினார்.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றிய 53 சமூக நலப்பணியாளர்கள் வைரஸ் தாக்கி பலியாகி உள்ளனர்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது ஒட்டுமொத்த உலகையும் தனது கைக்குள் வைத்திருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகள் உள்பட 101 நாடுகளில்…