தென்னவள்

பதவிக் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை

Posted by - March 11, 2020
கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஒத்துழைப்பு வழங்குமாறு இராணுவம் வேண்டுகோள்

Posted by - March 11, 2020
நாட்டிற்கு வருகைதரும் நபர்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இராணுவம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும்

தமிழரசுக் கட்சியின் தேர்தல்கால குத்து வெட்டுகள்!

Posted by - March 11, 2020
தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், கடந்த இரு வாரங்களாக, தமிழரசுக் கட்சிக்குள் இடம்பெற்றுவரும் வேட்பாளர் நியமனத்துக்கான இழுபறியும் குத்து வெட்டுகளுமே முதன்மைக் கவனத்தைப் பெற்றிருக்கின்றன.
மேலும்

கோவிட்-19 பெயரில் கணினி வைரஸ் தாக்குதல்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Posted by - March 11, 2020
கோவிட்-19 காய்ச்சல் அச்சுறுத் தலைப் பயன்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களை குறிவைத்து கணினி வைரஸ் தாக்குதல் நடத்தப் படுவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும்

சென்னை மாநகராட்சி சார்பில் நடந்த நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாமில் 25 ஆசிரியர், 600 மாணவிகள் பங்கேற்பு

Posted by - March 11, 2020
நோய் தடுப்பு, முறையாக கை கழுவுவது குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
மேலும்

விமான நிறுவனங்களில் பாலியல் சீண்டல்கள்; ஆவணங்கள் இல்லை: வைகோவின் கேள்விக்கு மத்திய அரசு பதில்

Posted by - March 11, 2020
விமான நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் தொடர்பான ஆவணங்கள் இல்லை என, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீர்ப் சிங் புரி, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோவின் கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்.
மேலும்

கரோனா அச்சம்; இத்தாலியில் தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - March 11, 2020
கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியில் இருந்து தமிழக மாணவர்களை இந்தியா அழைத்து வருவதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

துருக்கியில் இருந்து சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற சுமார் ஆயிரம் பேர் கிரீஸ் எல்லையில் தடுத்து நிறுத்தம்

Posted by - March 11, 2020
துருக்கியில் இருந்து கிரீஸ் எல்லை வழியாக கடந்த 24 மணி நேரத்தில் சட்ட விரோதமாக ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 963 பேரை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மேலும்