தென்னவள்

கொரோனா வைரஸ் பிரச்சினையில் உலக சுகாதார நிறுவனம், சீனா பக்கம் சாய்ந்து விட்டது – டிரம்ப் குற்றச்சாட்டு

Posted by - March 27, 2020
உலக சுகாதார நிறுவனம், கொரோனா வைரஸ் பிரச்சினையில் சீனா பக்கம் சாய்ந்து விட்டது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக குற்றம் சாட்டி உள்ளார்.அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் குடியரசு கட்சி எம்.பி. மார்கோ ரூபியோ, உலக சுகாதார நிறுவனமான ‘ஹூ’…
மேலும்

எகிப்து: 14 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 18 பேர் பலி

Posted by - March 27, 2020
எகிப்தில் சங்கிலி தொடர் போல் நிகழ்ந்த கோர விபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 15 பேர் பலத்த காயம் அடைந்தனர்.உலகை அச்சுறுத்தி வரும்
மேலும்

ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா – உலக அளவில் முதலிடத்தை பிடித்த அமெரிக்கா

Posted by - March 27, 2020
ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கையில் சீனா மற்றும் இத்தாலியை பின்னுக்குத்தள்ளி அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது.
மேலும்

சோமாலியா: ராணுவம் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் 12 பேர் பலி

Posted by - March 27, 2020
சோமாலியாவில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் 12 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 35 ஆக அதிகரிப்பு

Posted by - March 27, 2020
தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
மேலும்

கோவை ஈஷா கட்டிடங்களை மருத்துவ பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்- சத்குரு

Posted by - March 27, 2020
கொரோனாவை கட்டுப்படுத்த கோவை ஈஷா கட்டிடங்களை மருத்துவ பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்று அதன் நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
மேலும்

வெளியே சுற்றிய 4,100 பேர் மீது வழக்கு- கண்காணிக்க ஐபிஎஸ் குழு அமைப்பு

Posted by - March 27, 2020
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றிய 4,100 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும்

சென்னை மாநகராட்சியில் 24,000 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்- அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - March 27, 2020
சென்னை மாநகராட்சியில் மட்டும் 24,000 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மேலும்

இலங்கைக்குள் இனிமேல் நீதியை எதிர்பார்ப்பதில் பயனில்லை!

Posted by - March 27, 2020
இலங்கைக்குள் இனிமேல் நீதியை எதிர்பார்ப்பதில் பயனில்லை என்பதையே ஜனாதிபதியின் செயற்பாடு காட்டிநிற்கிறது. அவ்வாறு இல்லை என்பதை ஜனாதிபதி நிரூபிக்கவேண்டும் என்றால் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் கட்டம்கட்டமாக பொதுமன்னிப்பில் விடிவிக்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளரும்…
மேலும்