தென்னவள்

யாழில் உணவகமொன்றில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் கைப்பற்றல்!

Posted by - March 28, 2020
யாழ்ப்பாணம், ஸ்ரான்லி வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் அகற்றப்பட்டுள்ளன.
மேலும்

கொரோனா அறிகுறியுடன் குருநாகல் வைத்தியசாலையில் இருவர் அனுமதி!

Posted by - March 28, 2020
கொரோனா அறிகுறிகளுடன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவர் குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

இலங்கையில் சீல் வைக்கப்பட்ட முதல் கிராமம் : கொரோனா அச்சத்தின் உச்சம்…!

Posted by - March 28, 2020
பண்டாரகம அட்டலுகம பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபரொருவர் இனங்காணப்பட்டுள்ளமையால் அவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய 26 பேர் அந்த பிரதேசத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு குறித்த கிராமத்திலுள்ள அனைத்து மக்களையும் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா…
மேலும்

இலங்கையின் பொறுப்புக்கூறல் கடப்பாடு, சட்டத்தின் ஆட்சியில் பாரிய சந்தேகம் – சர்வதேச சட்டவாதிகள் ஆணைக்குழு

Posted by - March 28, 2020
யாழ்.மிருசுவில் படுகொலை விவகாரக் குற்றவாளிக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பானது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் கடப்பாடு மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவை தொடர்பில் பாரிய சந்தேகங்களைக் கிளப்புகின்றது என்று சர்வதேச சட்டவாதிகள் ஆணைக்குழு விசனம் வெளியிட்டிருக்கிறது.
மேலும்

வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் கோரிக்கை!

Posted by - March 28, 2020
திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் எந்தவித அசம்பாவிதமும் இடம்பெறவில்லை எனத் தெரிவித்த குறித்த ஆலய நம்பிக்கை பொறுப்பு சபையின் தலைவர் க. அருள்சுப்பிரமணியம் இவ்வாறான வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் இலக்கத்தகட்டினை மாற்றி கொள்ளையில் ஈடுபடும் இளைஞன் கைது

Posted by - March 28, 2020
வவுனியாவில் ஊரடங்கு தளர்த்தப்படும் சமயங்களில் மோட்டார் சைக்கிள் இலக்கத்தகட்டினை மாற்றி கொள்ளையில் ஈடுபடும் இளைஞன் ஒருவரை வவுனியா பொலிஸார் நேற்று (27) மாலை கைது செய்துள்ளனர்.
மேலும்

வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்வு

Posted by - March 28, 2020
நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று (28) இனங்காணப்பட்டுள்ளாரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும்

கொரோனாவை தடுக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கினார் செந்தில் பாலாஜி

Posted by - March 28, 2020
கரூரில் கொரோனாவை தடுக்க அரவக்குறிச்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி ரூ.1 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான
மேலும்

புழல் சிறை கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் செல்போன் ‘வீடியோ கால்’ பேசினர்

Posted by - March 28, 2020
புழல் சிறை சூப்பிரண்டு செந்தாமரைக்கண்ணன் நேரடி பார்வையில் கைதிகள் அவர்களது குடும்பத்தினருடன் செல்போன் ‘வீடியோ கால்’ மூலம் பேச வைக்கப்பட்டனர்.
மேலும்

மின்கட்டணத்தை அபராதம் இன்றி 14-ந்தேதி வரை செலுத்தலாம்- மின்சார வாரியம் தகவல்

Posted by - March 28, 2020
ஊரடங்கு காரணமாக மின்கட்டணத்தை அபராதம் இன்றி 14-ந்தேதி வரை செலுத்தலாம் என்று மின்சார வாரியம்
மேலும்