பண்டாரகம அட்டலுகம பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபரொருவர் இனங்காணப்பட்டுள்ளமையால் அவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய 26 பேர் அந்த பிரதேசத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு குறித்த கிராமத்திலுள்ள அனைத்து மக்களையும் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா…
யாழ்.மிருசுவில் படுகொலை விவகாரக் குற்றவாளிக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பானது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் கடப்பாடு மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவை தொடர்பில் பாரிய சந்தேகங்களைக் கிளப்புகின்றது என்று சர்வதேச சட்டவாதிகள் ஆணைக்குழு விசனம் வெளியிட்டிருக்கிறது.
திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் எந்தவித அசம்பாவிதமும் இடம்பெறவில்லை எனத் தெரிவித்த குறித்த ஆலய நம்பிக்கை பொறுப்பு சபையின் தலைவர் க. அருள்சுப்பிரமணியம் இவ்வாறான வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியாவில் ஊரடங்கு தளர்த்தப்படும் சமயங்களில் மோட்டார் சைக்கிள் இலக்கத்தகட்டினை மாற்றி கொள்ளையில் ஈடுபடும் இளைஞன் ஒருவரை வவுனியா பொலிஸார் நேற்று (27) மாலை கைது செய்துள்ளனர்.
கரூரில் கொரோனாவை தடுக்க அரவக்குறிச்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி ரூ.1 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான