தென்னவள்

அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதில் பொது மக்கள் நாட்டம்

Posted by - March 30, 2020
;கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப் படுத்தும் வகையில் ஹட்டன் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை ஆறு மணி முதல் மதியம் இரண்டு மணிவரை தளர்த்தப்பட்டதையடுத்து அட்டன் நகரில் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு…
மேலும்

ஏ9 வீதியின் ஒரு பகுதி பூட்டு

Posted by - March 30, 2020
மத்திய மாகாணத்தில் முதலாவது கொரோனா நோயாளி இனங்காணப்பட்டதையடுத்து, கண்டி-மாத்தளை ஏ09 வீதியானது, அம்பத்தென்னை குடுகல தொடக்கம் பலகடுவ வரையான ஒரு பகுதி  மூடப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

ச.தொ.ச வீடுகளுக்கு பொருள் விநியோகம்

Posted by - March 30, 2020
ஊடரங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதையடுத்து, அத்தியாவசிய பொருள்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் செயற்பாட்டை ச.தொ.ச நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
மேலும்

ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்

Posted by - March 30, 2020
யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்

கொரோனாவால் பொருளாதாரம் வீழ்ச்சி: ஜெர்மனி நாட்டின் மாநில நிதி மந்திரி தற்கொலை

Posted by - March 30, 2020
கொரோனா வைரஸ் தொற்றால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், அதை எப்படி சமாளிப்பது என்ற மன அழுத்தம் காரணமாக ஜெர்மனியில் உள்ள ஹெஸ்சி மாநில நிதி மந்திரி தற்கொலை செய்து கொண்டார்.
மேலும்

கொரோனாவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம்- போப் ஆண்டவர் அறிவுரை

Posted by - March 30, 2020
பிரான்சிஸ் உள்நாட்டு போரை நிறுத்திவிட்டு கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டுமென போப் ஆண்டவர் அறிவுறுத்தியுள்ளார்.சீனாவில் உருவான உயிர்க்கொல்லி கொரோனா உலகம் முழுவதும் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி ஆட்டிப்படைத்து வருகிறது. ஏற்கனவே உள்நாட்டு போரால் சிதைந்துள்ள ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா போன்ற…
மேலும்

தமிழகத்தில் “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டம் ஒத்திவைப்பு- அமைச்சர் காமராஜ்

Posted by - March 30, 2020
தமிழகத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவிருந்த “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.நாடு முழுவதும் வரும் ஜூன்
மேலும்

பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்க வேண்டும்- தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை

Posted by - March 30, 2020
கொரோனா தொற்று காரணமாக 144 தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டதால் பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்கக் கோரி தமிழக அரசு சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

ஊரடங்கு காலத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ் தட்டுப்பாடு ஏற்படாது – இந்திய எண்ணெய் கழக தலைவர் அறிவிப்பு

Posted by - March 30, 2020
பெட்ரோல், டீசல், கியாஸ் போதுமான இருப்பு உள்ளதால் ஊரடங்கு காலத்தில் தட்டுப்பாடு ஏற்படாது என்று இந்திய எண்ணெய் கழக தலைவர் தெரிவித்தார்.கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானம், ரெயில் மற்றும்…
மேலும்