தென்னவள்

அமெரிக்காவில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலி – உருக்கமான தகவல்கள்

Posted by - April 12, 2020
அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலியாகி விட்டதாக உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும்

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

Posted by - April 12, 2020
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
மேலும்

கொரோனா தடுப்பு உபகரணம் வாங்க ரூ.1,000 கோடி வேண்டும் – பிரதமரிடம், எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

Posted by - April 12, 2020
கொரோனா தடுப்பு உபகரணம் வாங்க ரூ.1,000 கோடி வழங்க வேண்டும் என்று பிரதமரிடம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

மருந்து துண்டு இல்லாமல் மருந்துகளை விநியோகிக்க வேண்டாம்

Posted by - April 12, 2020
வைத்தியர்களின் பரிந்துரையும் மருந்து துண்டு இல்லாமல் மக்களுக்கு எந்தவகையிலும் மருந்துகளை விநியோகிக்க வேண்டாம் என சகல மருந்தகங்களின் உரிமையாளர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

பிரதி பொலிஸ் மாஅதிபர் தெரிவித்துள்ள விடயம்

Posted by - April 12, 2020
ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம் உள்ளவர்கள் தனிப்பட்ட தேவைகளுக்காக குறித்த அனுமதி பத்திரத்தை பயன்படுத்துவார்கள் ஆயின் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம்
மேலும்

கொரோனாவின் பின்னரான நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் சக்தி இலங்கையிடமில்லை!

Posted by - April 12, 2020
இலங்கையானது கொரோனாவின் தாக்கத்திலிருந்து மீண்டாலும் அதன் பின்னர் ஏற்படப்போகும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முங்கொடுக்கும் சக்தியைக் கொண்டிருக்கவில்லை என்று பொருளாதார துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும்

உயிர்த்த ஞாயிறு இன்றாகும்

Posted by - April 12, 2020
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள், இன்று(12) உயிர்ப்பு பெருவிழாவை கொண்டாடுகின்றனர். இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்த தினத்தை நினைவு கூறும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
மேலும்

நீர் விளக்கு

Posted by - April 12, 2020
ஒன்பது நிமிடங்கள் ஆயிரம் ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றுகிறோம். அலை எழுப்ப மறுத்தன. மண்ணிலிருந்தும் மாடங்களிலிருந்தும் அவை மேலெழுகின்றன. ஒளியை விட மேலோங்கும் நீலப் புகை மந்திர வனப்பும் கடவுளர் விருப்பும் கூட வர அவை சென்ற இடமும் ஒளிர்ந்த இடங்களும்…
மேலும்

மயிலிட்டி இளைஞர் கொரோனா தொற்றினால் லண்டனில் பலி!

Posted by - April 12, 2020
புலம்பெயர்ந்து லண்டனில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த யாழ்ப்பாணம் மயிலிட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மேலும்

கொரோனா வைரஸ் சொல்லும் பாடம் என்ன?

Posted by - April 11, 2020
இனம், மதம், மொழி,நாடு, கண்டங்கள் எல்லாவற்றையும் தாண்டி மனிதகுலத்தை மட்டுமல்ல விலங்குகளையும் இந்த கொரோனா வைரஸ் தாக்குகின்றது. இதன் மூலம் இந்த வைரஸ் மனிதனுக்கு சொல்லும் பாடம் என்ன?
மேலும்