ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
வைத்தியர்களின் பரிந்துரையும் மருந்து துண்டு இல்லாமல் மக்களுக்கு எந்தவகையிலும் மருந்துகளை விநியோகிக்க வேண்டாம் என சகல மருந்தகங்களின் உரிமையாளர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையானது கொரோனாவின் தாக்கத்திலிருந்து மீண்டாலும் அதன் பின்னர் ஏற்படப்போகும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முங்கொடுக்கும் சக்தியைக் கொண்டிருக்கவில்லை என்று பொருளாதார துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள், இன்று(12) உயிர்ப்பு பெருவிழாவை கொண்டாடுகின்றனர். இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்த தினத்தை நினைவு கூறும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
ஒன்பது நிமிடங்கள் ஆயிரம் ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றுகிறோம். அலை எழுப்ப மறுத்தன. மண்ணிலிருந்தும் மாடங்களிலிருந்தும் அவை மேலெழுகின்றன. ஒளியை விட மேலோங்கும் நீலப் புகை மந்திர வனப்பும் கடவுளர் விருப்பும் கூட வர அவை சென்ற இடமும் ஒளிர்ந்த இடங்களும்…
புலம்பெயர்ந்து லண்டனில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த யாழ்ப்பாணம் மயிலிட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இனம், மதம், மொழி,நாடு, கண்டங்கள் எல்லாவற்றையும் தாண்டி மனிதகுலத்தை மட்டுமல்ல விலங்குகளையும் இந்த கொரோனா வைரஸ் தாக்குகின்றது. இதன் மூலம் இந்த வைரஸ் மனிதனுக்கு சொல்லும் பாடம் என்ன?