தென்னவள்

கொரோனாவுக்கு எதிராக முக கவச விழிப்புணர்வு- விஜயகாந்த்

Posted by - April 24, 2020
தேமுதிக தொண்டர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

கொரோனாவில் இருந்து குணமடைவோர் அதிகரிப்பு- தமிழகத்திற்கு ஆறுதல்

Posted by - April 24, 2020
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
மேலும்

3 மாநகராட்சிகளில் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Posted by - April 24, 2020
சென்னை, கோவை, மதுரையில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேலும்

மே மாதத்திற்கான ரேசன் பொருட்களுக்கு டோக்கன் வழங்கும் தேதியில் மாற்றம்

Posted by - April 24, 2020
மே மாதத்திற்கான ரேசன் பொருட்களுக்கு டோக்கன் வழங்கும் தேதியில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும்

கொரோனா தடுப்பு ஊசி கண்டுபிடிப்பதில் நெருங்கி விட்டோம்- அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

Posted by - April 24, 2020
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசியை கண்டுபிடிப்பதில் அமெரிக்கா மிக நெருக்கத்தில் வந்துவிட்டது. தடுப்பு ஊசியை நாங்கள் கண்டுபிடிப்போம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும்

இரத்தினபுரியில் 3 கடற்படை சிப்பாய்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்

Posted by - April 24, 2020
விடுமுறையைக் கழிப்பதற்காக வெலிசற கடற்படை முகாமிலிருந்து இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள 3 பிரதேசங்களுக்குச்  சென்ற,  கடற்படை சிப்பாய்கள் மூவர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

பொதுத் தேர்தலை 3 மாதங்கள் வரையேனும் ஒத்திவைக்க வேண்டும்

Posted by - April 24, 2020
பொதுத் தேர்தலை எதிர்வரும் மூன்று மாதங்கள் வரையேனும் ஒத்திவைக்க வேண்டும் என கபே (cafee) அமைப்பு வலியுத்தியுள்ளது.
மேலும்

தென் தமிழீழத்திலிருந்து மலையக மக்களுக்கு உதவி!

Posted by - April 23, 2020
மலையக பிரதேசமான இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள ஹப்புகஸ்தென்ன பகுதியில் வாழும் 85 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும்

அரியாலை தேவாலயம் சென்ற 346 பேருக்குமான பரிசோதனை நிறைவு!

Posted by - April 23, 2020
யாழ்ப்பாணம் – அரியாலை தேவாலயத்தில் கடந்த மார்ச் 15ம் திகதி இடம்பெற்ற சுவிஸ் பாஸ்டரின் ஆராதனையில் பங்கேற்ற 346 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்கள் அனைவருக்குமான கொரோனா (பிசிஆர்) பரிசோதனைகள் இன்றுடன் (23) முடிவுறுத்தப்பட்டுள்ளன.
மேலும்