தென்னவள்

கொரோனாவை கொன்றுகுவிக்க இது போதும் – புதுவித மாஸ்க் உருவாக்கும் ஹூவாமி

Posted by - May 19, 2020
ஹூவாமி நிறுவனம் உருவாக்கி வரும் புதுவித மாஸ்க்கை கொண்டு கொரோனாவை கொன்றுகுவிக்க முடியும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றம்: அமைச்சர் செங்கோட்டையன்

Posted by - May 19, 2020
தமிழகத்தில் ஜூன் 1-ம் தேதி நடைபெற இருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
மேலும்

கொரோனா வராமல் இருக்க ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை சாப்பிடும் டிரம்ப்

Posted by - May 19, 2020
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டு வருவதாகவும், அந்த மருந்து மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
மேலும்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சீனா ரூ.15,200 கோடி உதவி – ஜின்பிங் அறிவிப்பு

Posted by - May 19, 2020
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக உலக சுகாதார நிறுவனத்துக்கு அடுத்த 2 ஆண்டுகளில் சீனா ரூ.15 ஆயிரத்து 200 கோடி அளிக்கும் என சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்தார்.
மேலும்

மண்மேடு சரிந்து விழுந்ததில் போக்குவரத்து தடை

Posted by - May 19, 2020
கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியின் வட்டவளை மற்றும் தியகல பகுதிகளில் மண்மேடு சரிந்து விழுந்ததில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.
மேலும்

பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்து; 98 பேர் விடுவிப்பு!

Posted by - May 19, 2020
யாழ்ப்பாணம் – பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 98 பேர் தமது சொந்த இடங்களுக்கு இன்று (19) அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும்

சிறிலங்கா ஜனாதிபதியின் நாடாளுமன்ற அறிவித்தல் செல்லுபடியாகாது!

Posted by - May 19, 2020
அரசமைப்பின் 70(5)ஆவது சரத்தின் பிரகாரம், நாடாளுமன்றத் தேர்தலை முன்னரே நடத்த வேண்டுமானால், நாடாளுமன்றக் கலைப்பு, தேர்தல் நடைபெறும் திகதி, புதிய நாடாளுமன்றம் கூடும் திகதி ஆகிய மூன்றும் ஒருமித்து அறிவிக்க வேண்டுமெனவும், தற்போதைய சூழ்நிலையில் மூன்று மாதங்களுக்குள் புதிய நாடாளுமன்றைக் கூட்டுவது…
மேலும்

மக்கள் பிரதிதிகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கெடுக்க சென்றதை தடுத்தமையை ஏற்றுக்கெள்ள முடியாது!

Posted by - May 18, 2020
மக்கள் பிரதிதிகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கெடுக்க ;சென்றதை தடுத்தமையை ஏற்றுக்கெள்ள முடியாது மனிதாபிமான நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவேண்டும் என்பதே, எமது வேண்டுகோள் என இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
மேலும்

யாசகம் பெற்ற பணத்தில் ஆட்சியரிடம் ரூ.10 ஆயிரம் ‘கரோனா’ நிவாரண நிதி: மதுரையில் நெகிழ வைத்த யாசகரின் மனிதநேயம்

Posted by - May 18, 2020
மதுரையில் யாசகர் ஒருவர், ‘கரோனா’ நிவாரண நிதியாக இன்று ரூ.10 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி, பொதுமக்களுக்கு தன்னுடைய மனிதாபிமானத்தைக் காட்டியுள்ளார்.
மேலும்

விழுப்புரம் மாணவி எரித்து கொலை வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

Posted by - May 18, 2020
விழுப்புரம் மாணவி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் காவல் துறையின் விசாரணை திருப்தி என பெற்றோர்கள் தெரிவித்ததால் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.
மேலும்