தென்னவள்

விநாயகபுரம் கடலோரக்கிராமத்தில் திடிரென கடல் அலை உட்புகுந்து!

Posted by - May 19, 2020
திருக்கோவில் பிரதேசத்திலுள்ள விநாயகபுரம் கடலோரக்கிராமத்தில் திடிரென கடல் அலை உட்புகுந்ததனால் கரையிலிருந்த 25 வள்ளங்களை அள்ளிச்சென்றது. மீனவர்கள் பலத்த முயற்றியுடன் கடலுடன் போரிட்டு அந்த வள்ளங்களை மீட்டுக்கரைசேர்த்தனர்.
மேலும்

நீரில் மூழ்கியது அயகம

Posted by - May 19, 2020
இரத்தினபுரி மாவட்டத்தில் நீடித்து வரும் கடும் மழை வானிலை காரணமாக, அயகம எகல்ஓயா வீதி, யகஹட்டுவெல ஆகிய பிரதேசங்கள், வெள்ளநீரில் மூழ்கியுள்ளதாகவும் அத்துடன் அயகம பகுதியிலுள்ள தாழ் நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் அயகம பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

மிருக எச்சங்களினால் கடும் பாதிப்பு; ஆர்ப்பாட்டத்தில் குதித்த மக்கள்

Posted by - May 19, 2020
மட்டக்களப்பு – ஏறாவூர் நகர சபையினால் சேகரிக்கப்படும் மிருக எச்சங்களை ஏறாவூர் ஐந்து எல்லைப்பகுதியில் கொட்டப்படுவதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று (19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்

இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு நிபந்தனை

Posted by - May 19, 2020
இலவச மின்சாரத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் நிபந்தனையை அதிமுக அரசு, எந்தச் சூழ்நிலையிலும் ஒப்புக் கொள்ளக் கூடாது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.385 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி: முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

Posted by - May 19, 2020
திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.385 கோடியில் அமையவுள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
மேலும்

டாஸ்மாக் கடைகளுக்கு கூட்டம் சேர்ப்பதில் அரசுக்கு உள்ள அக்கறை வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை மீட்பதில் இல்லை: கனிமொழி

Posted by - May 19, 2020
டாஸ்மாக் கடைக்கு இன்னும் அதிகமான மக்களை வரவழைக்க வேண்டும் என்பதில் உள்ள அக்கறை வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை இங்கு அழைத்து வருவதில் தமிழக அரசுக்கு இல்லை என கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
மேலும்

பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கத்துக்கு 331 கனஅடி தண்ணீர் திறப்பு

Posted by - May 19, 2020
கோடை காலத்தில் சென்னையில் குடிநீர் தேவை அதிகரித்ததை அடுத்து பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு 331 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
மேலும்

நேபாளத்தில் ஜூன் 2-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

Posted by - May 19, 2020
நேபாளத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால், இன்றுடன் முடிவடைய இருந்த ஊரடங்கை அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி வரை அந்நாட்டு அரசு நீட்டித்துள்ளது.
மேலும்

கனடாவில் வீட்டின் மீது விமானம் விழுந்து பெண் விமானி மரணம்

Posted by - May 19, 2020
கனடாவில் கொரோனா போராளிகளை கவுரவிக்கும் சாகசத்தின் போது வீட்டின் மீது விமானம் விழுந்து தீப்பிடித்ததில் பெண் விமானி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும்