தென்னவள்

வடக்கில் 29 பேருக்கு நேற்று உறுதியானது

Posted by - March 31, 2021
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் 27 பேருக்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவில் தலா ஒருவருக்கும் என மொத்தம் 29 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்றுச் செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது என்று வடமாகாண சுகாதார.
மேலும்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் ஆர்ப்பாட்டம்

Posted by - March 30, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து வலிந்து  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால், இன்று (30) காலை 10.30 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மேலும்

’பாரம்பரிய உணவுப் பழக்கங்களை அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்’

Posted by - March 30, 2021
பாரம்பரிய உணவுப் பழக்கங்களை அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக்கொடுக்க வேண்டுமென அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் தெரிவித்தார்.
மேலும்

நுண்கடனுக்கு எதிராக வவுனியாவில் ஆர்பாட்டம்

Posted by - March 30, 2021
நுண்கடன் கம்பனிகளிடம் சித்திரவதைபடும் பெண்களின் கடன்களை அரசாங்கம் தள்ளுபடி செய்ய வேண்டுமெனக் கோரி, வவுனியா மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக, இன்று (30) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மேலும்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி ஒருவர் பலி

Posted by - March 30, 2021
திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் கார் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிள் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும்

ஜனாதிபதி செயலாளர் நீதிமன்றத்தில் அறிவித்த விடயம்

Posted by - March 30, 2021
விஷேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் கிடைக்கும் வரையில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்த விசாரணை குழுவின் பரிந்துரைகளை
மேலும்

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - March 30, 2021
போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 20 அதிகாரிகளையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும்

நாளை முதல் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனைக்கு தடை

Posted by - March 30, 2021
நான்கு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தி பொருட்களுக்கு நாளை (31) முதல் உற்பத்தி தடையை விதிக்க சுற்றுச்சூழல் அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும்