தென்னவள்

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை

Posted by - April 12, 2021
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
மேலும்

அங்கவீனமுற்ற – உயிரிழந்த இராணுவத்தின்  மனைவிமாருக்கு கொடுப்பனவு

Posted by - April 11, 2021
அங்கவீனமுற்ற மற்றும் உயிரிழந்த இராணுவத்தின்  மனைவிமார் கொடுப்பனவுகளை வழங்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட வேண்டிய அவசியம் கிடையாது எனத் தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர், அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன என்றும் கூறினார்.
மேலும்

வலி வடக்கில் ஒன்றரை வருடங்களாக திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர்கள் இருவர் கைது

Posted by - April 11, 2021
யாழ்.வலி. வடக்கில் ஒன்றரை வருடங்களாக திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

கடைக்கு சென்ற சிறுமிக்கு காத்திருந்த பேராபத்து!

Posted by - April 11, 2021
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று கடைக்குச் சென்ற சிறுமியின் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

‘ஆட்சியாளர்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தாதீர்’

Posted by - April 11, 2021
சிறுபான்மை சமூகமாகிய நாம் கன்னியமாகவும் கௌரவமாகவும் வாழ வேண்டுமானால், தற்போது இருக்கின்ற ஆட்சியாளர்களுடனேயே இணைந்து வாழ வேண்டும் எனத் தெரிவித்த அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இசாக் ரஹ்மான், அவர்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தக் கூடாதெனவும் கேட்டுக்கொண்டார். கிண்ணியாவில் நேற்று (10) நடைபெற்ற…
மேலும்

காரிலிருந்து சடலம் மீட்பு

Posted by - April 11, 2021
வாதுவ பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றிலிருந்து இன்று காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

ஆங்கில பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கைது

Posted by - April 11, 2021
மாத்தறை தெலிஜ்ஜவில பிரதேசத்திலத்தில் பிரசித்தமான பாடசாலையொன்றின் அறைக்குள், 14 வயதான மாணவியின் உடலை தொட்டு, அம்மாணவிக்கு முத்தம் கொடுப்பதற்கு முயற்சித்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் ஆங்கில பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

வாகனத்தின் யன்னல்களில், அமர்ந்திருந்து பயணித்த நால்வரை தேடி வேட்டை

Posted by - April 11, 2021
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், வீதி விதிமுறைகளை மீறி, காரொன்றில் பயணம் செய்த நால்வரையும் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தார்.
மேலும்

என்டிஜன் பரிசோதனை இடத்தை அறிவிக்கமாட்டோம்

Posted by - April 11, 2021
தமிழ்- சிங்கள புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக, கொழும்பிலிருந்து சொந்த இடங்களுக்குச் செல்பவகைளுக்கான  எழுமாறான என்டிஜன் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதென, சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்