புத்தாண்டு தினத்தில் இரு மனித படுகொலைகள் இடம்பெற்றுள்ளன
புத்தாண்டு தினத்தில் இரு மனித படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. பொல்பித்திகம மற்றும் ஹபராதுவ ஆகிய பிரதேசங்களில் இந்த கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்தார்.
மேலும்
