தென்னவள்

புத்தாண்டு தினத்தில் இரு மனித படுகொலைகள் இடம்பெற்றுள்ளன

Posted by - April 15, 2021
புத்தாண்டு தினத்தில் இரு மனித படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. பொல்பித்திகம மற்றும் ஹபராதுவ ஆகிய பிரதேசங்களில் இந்த கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்தார்.
மேலும்

இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக கடற்தொழில் அமைச்சர் சிந்திக்க வேண்டும்

Posted by - April 15, 2021
இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக கடற்தொழில் அமைச்சர் சிந்திக்க வேண்டும்.இந்திய மீனவர்கள் அத்து மீறி நுழைந்து இலங்கை கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபடும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டு
மேலும்

தமிழர் அரசியல் எதை நோக்கி?

Posted by - April 15, 2021
திருவிழா முடிவுற்றதும் அடியார்கள் காலாற ஓய்வெடுப்பதற்கும், தமிழர் அரசியலுக்கும் ஏதாவது தொடர்பிருக்கின்றதா? நிச்சயம் இருக்கின்றது. ஜெனிவா திருவிழா முடிந்துவிட்டது. கடந்த சில மாதங்களாக தமிழர் அரசியலானது, களத்திலும் புலத்திலும் கடும் பரபரப்பாக இருந்தது. எந்தப் பக்கம் திரும்பினாலும் ஜெனிவா பற்றிய பேச்சுக்கள்தான்.…
மேலும்

4 நாள்களில் 140 மில்லியன் வருமானம்

Posted by - April 15, 2021
இலங்கையிலுள்ள அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளின்; மொத்த வருமானமானது, கடந்த 4 நாள்களில் 140 மில்லியன் ரூபாய் என வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மேலும்

மீண்டும் பாராளுமன்றம் செல்லும் ரணில்

Posted by - April 15, 2021
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதத்திற்குள் கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தை ஏற்றுக்கொள்வார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

அதிகளவான சுற்றுலா பயணிகள் இம்முறை நுவரெலியாவிற்கு

Posted by - April 15, 2021
புத்தாண்டை முன்னிட்டு நுவரெலியா நகரிற்கு அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக நுவரெலிய மாநகர சபையின் மேயர் சந்தனலால் கருணரத்ன தெரிவித்துள்ளார். இதுவரை காலத்தில் அதிகளவான சுற்றுலா பயணிகள் இம்முறை நுவரெலியாவிற்கு வருகை தந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் விடுதிகள் பூரணமடைந்துள்ளதாக…
மேலும்

சிவில் உடையில் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கை – அஜித் ரோஹன

Posted by - April 15, 2021
பொதுமக்கள் சரியான சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்க சிவில் உடையில் பொலிஸார் நாடெங்கும் கட மைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இந்நிலையில் முகக் கவசம் அணிதல் உட்படத் தனிமைப்படுத்தல் விதி…
மேலும்

இன்றும் விஷேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுப்பு- இ.போ.ச.

Posted by - April 15, 2021
புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவதற்காக விஷேட போக்குவரத்து சேவைகள் இன்றும் தடை யின்றி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
மேலும்

யாழ்ப்பாணத்தில் நேற்று 25பேருக்கு கொவிட்-19 தொற்று

Posted by - April 15, 2021
யாழ். மாவட்டத்தில் புத்தாண்டு தினமான நேற்று 25 பேர் அடங்கலாக வடக்கு மாகாணத்தில் 27 பேர் கொவிட்-19 தொற்றாளர்களாக இனங் காணப்பட்டனர். யாழ். போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூட அறிக்கையின்படி,நேற்றைய தினம் 145 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் நல்லூர்…
மேலும்

சென்னை உள்பட 18 மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா தினசரி பாதிப்பு

Posted by - April 15, 2021
தினசரி பாதிப்புகளை பொறுத்தவரையில் சென்னையில் அதிகளவில் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் படிப்படியாக வைரஸ் தொற்று அதிகரித்து உள்ளது.
மேலும்